Category: தமிழ் நாடு

திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்…!

சென்னை: வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் திமுக முதன்மைச் செயலாள கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. திருச்சி மாவட்டம், முசிறியில் திமுக தோ்தல் அலுவலகத்தில் சில…

மே 2க்கு பிறகு தமிழகத்தில்  முழு ஊரடங்கு இருக்காது : மு க ஸ்டாலின் உறுதி

சென்னை மே 2 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக…

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்கள் மூடப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வார இறுதி நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு அலுவலகங்களும் மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா…

திமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

சென்னை திமுகவின் அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர்…

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடைந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு…

அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார்! லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக…

தினசரி உயரும் உயிர்ப்பலிகள்; நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” ! மு.க.ஸ்டாலின் மடல்!

சென்னை: ”கொரோனா 2.0வது அலை காரணமாக நாட்டில் உயிர்ப்பலிகள் உயர்ந்து வருகிறது, நமக்கு நாமே பாதுகாப்பாக இருப்போம்” என திமு கதலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி…

ஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை திறக்க தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதிக்காது! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உறுதி யளித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற கருத்துக்கேட்பு…