தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை…
சென்னை: தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும், மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில் தென்மேற்குப்…