Category: தமிழ் நாடு

தமிழகத்தில் மிக கன மழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

சென்னை தமிழகத்துக்கு மிக கனமழை காரணமாக விடப்பட்டுள்ள ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. சென்னை அருகே 30 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம்…

முழு கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி… கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செங்கல்பட்டு: மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை…

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது.

சென்னை தற்போது வங்கக் கடலில் நிலக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 30 கிமீ தூரத்தில் காற்றழுத்த…

மழை வெள்ளம் காரணமாக சென்னையில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது! மின்சார வாரியம் தகவல்…

சென்னை: மழை வெள்ளம் காரணமாக சென்னையில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும்,…

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான சேவைக்கு கமல்ஹாசன், அண்ணாமலை பாராட்டு…

சென்னை: உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட ஒருவரை, அலேக்காக தோளில் தூக்கிச்சென்று அவரது உயிரை காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் மனிதாபிமான சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த…

சென்னையில் நாளை முதல் மழைக்கு வாய்ப்பில்லை…!

சென்னை: சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பில்லை என்பது இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு…

வைகை அணை திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மதுரை: வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் தொடர்மழையால் வைகை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, கரையோர…

அதிகாரிகளின் அலட்சியத்தால் மயிலாடுதுறையில் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் மழையால் சேதம்…

மயிலாடுதுறை: அதிகாரிகளின் அலட்சியத்தால் மயிலாடுதுறை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இது அரசுக்கு பேரிழப்பை…

மூத்த வழக்கறிஞர் நடராஜன் மறைவு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

சென்னை: மூத்த வழக்கறிஞர் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.…

சென்னை மழை வெள்ளம்: பொதுமக்களுக்கு உதவ காங்கிரஸ் தொண்டர்களுக்குகு ராகுல்காந்தி வேண்டுகோள்…

டெல்லி: மழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவும்படி, காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு…