Category: தமிழ் நாடு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் இன்று இரவு 9மணிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இளநிலை மருத்துவ படிப்பு…

பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

சென்னை: பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வீட்டுவசதி வாரியத்தின்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது 10வது வகுப்பு பொதுத்தேர்வு…

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 6ந்தேதி முடிவடைகிறது.இந்த தேர்வை 9.09 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு,…

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன் என்று முதல்வர்…

போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது.…

தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை! கூட்டணி கட்சியான மார்சிஸ்டு அதிருப்தி…

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் திருப்தி இல்லை என அக்கட்சி செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல்…

பெருங்குடி, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் மேம்பாலங்கள்! சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தம்…

சென்னை: பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஓஎம்ஆர் சாலை…

தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு – வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை உள்பட சில இடங்களில் வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்…

நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி, தேசிய- ஊரக சாலைகள், 2 அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…

திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள், அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி…

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாறியுள்ளது தமிழகம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல்…