Category: தமிழ் நாடு

பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை – மனித குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்! குஷ்பு கொந்தளிப்பு…

சென்னை: குஜராத் வன்முறை தொடர்பான பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ள நிலையில், இது மனித…

முதலமைச்சர் ஸ்டாலின் ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 லட்ச பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்…

பொள்ளாச்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈச்சனாரியில் ரூ.589.24 கோடி மதிப்பீட்டில் 1.07 இலட்ச பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

மெட்ரோ ரயில் வழித்தடத்தில் உள்ள குடியிருப்புகளில் 50 சதம் கூடுதல் தளங்களை கட்ட அனுமதி

மெட்ரோ வழித்தடத்தில் உள்ள மனைகளில் 100 ச. அடிக்கு 250 ச. அடி வரை வீடு கட்டிக்கொள்ள தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. 100 ச.அடிக்கு 2.5 என்ற தள…

முகச்சிதைவு நோயால் பாதித்த சிறுமிக்கு வெற்றிகரமாக நடைபெற்ற அறுவை சிகிச்சை! முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க நன்றி…

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதித்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவின் பெற்றோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்க கண்ணீர்…

காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற மதுபான ஆலைகள் மறுப்பு! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை; காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெற மதுபான ஆலைகள் மறுப்பு தெரிவிக்கின்றன, அதனால் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதில் சிரமம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில்…

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கைது! காவல்துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கைது ஏன்? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதி மன்றம், இதுகுறித்து நாளை…

பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு பருத்தி நூல் வாங்க டெண்டர் தமிழகஅரசு வெளியிட்டது. இதனால், இலவச வேட்டி சேலை திட்டம் தொடருமான என்ற கேள்விக்கு…

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைப்பு…! அமைச்சர் பொன்முடி

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்கப்படுவதாக இருந்தது. இந்த நிலையில்,…

 சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்றுமுதல் 4 நாட்கள் அனுமதி!

விருதுநகர்: அமாவாசையையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம்…

சாதி மோதலுக்கு வாய்ப்பு? காவல்துறையினர் அலர்ட்-டாக இருக்க டிஜிபி உத்தரவு…

சென்னை: மாநிலம் முழுவதும் காவல்துறையினர், அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு…