Category: தமிழ் நாடு

மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்: குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின்…

அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைத்திருங்கள்! அமைச்சர் மா.சு. அறிவுறுத்தல்..

சென்னை: தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் விறகு, மின் அடுப்புகளை தயாராக வைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். ஈரான்…

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி! சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பெயரில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாவட்ட சட்​டப்​பணி​கள் ஆணைக்…

தமிழகத்தில் ஆர்டர்லி நடைமுறை தொடர்ந்தால் ஆட்சியர்கள் மீதும் நடவடிக்கை!

சென்னை: தமிழகத்​தில் ஆர்டர்லி நடை​முறை தொடர்ந்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரிகள் மட்​டுமின்றி ஆட்சி​யர்​கள் மீதும் பணிவிதி​களின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தர​விடப்​படும் என வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற…

பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதி! இது கோவை சம்பவம்

கோயமுத்தூர்: கோவையில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 44 அரசு பள்ளி மாணவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது பெற்றோர்களிடையே…

காரைக்குடியில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை: காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி…

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு என பொய் பிரசாரம்! மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல்

சென்னை: நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை என்றும். எரிவாயு தட்டுப்பாடு என தவறான , பொய்யான தகவல்களை பரபரப்புபட்டு வருகின்றன மத்திய அமைச்சர் பியூஷ்…

மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணி 2027 நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும்! தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை: மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலப் பணி 2027 நவம்பரில் பயன்பாட்டிற்கு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையிலான 20.6 கி.மீ நீளமுள்ள…

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: தமிழ்நாடு மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற…

தமிழ்நாட்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு! தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, விளையாட்டு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்…