Category: சிறப்பு செய்திகள்

பொங்கலுக்குள் புதுத்தலைவர்?: பாஜக பரபரப்பு

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை யாருக்கு அளிப்பது என்பதை விரைவில் முடிவு செய்ய…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?…

இன்று: 4: கக்கன் நினைவுதினம் (1981)

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த கக்கன் நினைவுதினம் இன்று. விடுதலைப் போராட்ட வீரரான இவர், 1969 முதல் 1972 வரை…

இன்று: 3 : பாலசந்தர் நினைவு நாள் (2014)

தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கிய முதல் படமாகும்.…

அன்புள்ளம் கொண்ட அமெரிக்க தமிழர்கள்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா தனது வருத்தத்தைத் தெரிவித்தது. அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர், “வெள்ள பாதி்ப்பிற்கு உள்ளான…

அபாயம்! பீஜிங் ஆன சென்னை!

“சென்னையை சிங்கப்பூர் ஆக்குவோம், ஹாங்காங் ஆக்குவோம்” ஆண்டவர்களவும் ஆள்பவர்களும் சொல்லியதைக் கேட்டு அலுத்துப்போய்விட்டோம். அவர்களது கைங்கரியத்தைல், சென்னை மாநகர், சீனத் தலைநகர் பீஜிங் போல ஆகியிருக்கிறது. ஆமாம்..…

சென்னை வெள்ளத்துக்குக் காரணம், தமிழக அரசுதான்! : மத்திய அரசு கருத்து

டில்லி: சமீபத்தில் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசே காரணம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற மேலவையில்…

மாணவர்கள் கவனிக்க…

தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத் தளங்கள் உள்ளன.மாணவர்களுக்கு என்று பல இணைய தளங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவும் சில…

வைகுண்ட ஏகாதேசி… பெருமாளை தொழுவோம்!

இன்று ஏகாதேசி திருநாள். மார்கழி மாத வளர்பிறை ஏகாதேசி தினம் ‘வைகுண்ட ஏகாதேசி‘ என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதேசிகள் அன்று விரதமிருந்த நற்பலன்களை இன்று ஒரே…

ஏமன் உள்நாட்டு கலவரத்தில் இரு தமிழர் பலி

சென்னை: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகிவிட்டார்கள். ஏமன்…