Category: சிறப்பு செய்திகள்

பக்ரித் – தியாக திருநாள்!

Bakrid – தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரித் ஆகும்.இதனை தியாகத் திருநாள் என்றும்,ஹஜ் பெருநாள் என்றும் குறிப்பிடப்படுவது உண்டு.உலக அளவில்…

திருப்பதி பிரமோற்சவம்: அக்டோபர் 3ந்தேதி தொடக்கம்!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும். இதுகுறித்து திருமலை–திருப்பதி தேவஸ்தானம்…

'தங்கமகன்' மாரியப்பனின் தங்கமான சேவை 'படித்த பள்ளிக்கு 30லட்சம் நிதி!'

சேலம்: ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். அவருக்கு…

தமிழகம் – ஒரே நாள்: லோக் அதாலத்தில் 58 ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது…

சாலையோர கடையில் ஸ்நாக்ஸ்; தலித் வீட்டில் லஞ்ச்: ராகுலின் பிரசார அதிரடி!

மாவ்: ராகுலின் கிஷான் யாத்திரையின் ஒரு பகுதியாக இன்று மாவ் தொகுதிக்கு சென்றார். அங்கு தலித் ஒருவர் வீட்டில் மதிய உணவு சுவைத்து சாப்பிட்டார்.சாலையோர கடையில் வண்டியை…

தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள்: கலகலத்துபோகும் டெல்லி ஆம் ஆத்மி அரசு!

டில்லி: டில்லியில் முறைகேடு தொடர்பாக மீண்டும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.…

அக்.2 முதல்: இந்தியா முழுவதும் பாலிதின் பைகளுக்கு தடை!

டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பாலிதின் பைகள் உபயோகத்துக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்த உத்தரவு…

பங்களாதேஷ்: அட்டைபெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ! 26 பேர் கருகி சாவு!!

டாக்கா: வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உள்ள அட்டை பெட்டி தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 26 பேர் கருகி…

காவிரி பிரச்சினை: நாளை நடிகர் சங்க கூட்டம்! தமிழகத்துக்கு ஆதரவாக போராட்டம்…?

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத காரணத்தால், தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.…