டெல்லியில் பயங்கரம்: ஆசிரியரை அடித்துக் கொன்ற பள்ளி மாணவர்கள்!
டெல்லி: பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில்…
டெல்லி: பள்ளிக்கு சரியாக வராததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன், மற்றொரு மாணவனுடன் சேர்ந்து ஆசிரியரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில்…
டில்லி: தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் வழங்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு செல்லாமல் இனி தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் பெறும் புதிய வசதி விரைவில்…
டில்லி: தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காவிரியில், தமிழகத்துக்கு…
ஸ்ரீ ஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி35 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்திய ராக்கெட் வரலாற்றிலும்,…
டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசிய தொழிலதிபர்களுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து டில்லி சிபிஐ நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்று இந்த வழக்கு சார்பாக குற்றபத்திரிகை தாக்கல்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமோடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழக முதல்வரும், அ.தி.மு.கவின் பொது செயலாளருமான ஜெயலலிதா காய்ச்சல் மற்றும்…
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கிய கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த…
கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமியான கரூர் தொழிலதிபர் அன்புநாதன் மீது அன்னிய செலாவனி (பெமா) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் கூடிய…
சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கென்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் -5°C வெப்பநிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. சுவாதி…
கன்ஷாரிகால்: ஒடிசாவில் கர்ப்பிணி மனைவியை சிகிச்சைக்காக தோள்பட்டையில் சுமந்து சென்றார் கணவர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் கணவர் ஒருவர் கர்ப்பிணியாக இருக்கும்…