Category: சிறப்பு செய்திகள்

தி.மு.க. ஆட்சி அமையும்!: காங். விஜயதரணி ஆரூடம்

சென்னை, அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தின் உச்சக்கட்டமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். இதன் காரணமாக அந்த 18 தொகுதிகளும் காலியாக…

டெங்கு: வருமுன் காப்பது எப்படி.. வந்தபின் தப்பிப்பது எப்படி?

சென்னை, தமிழகத்தில் தற்போது பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி மக்களை பீதியடைய வைத்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. டெங்கு காய்ச்சலின்…

உலகம் முழுவதும் பசியால் துடிப்பவர் எத்தனை கோடி பேர் தெரியுமா?

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் சுமார் 81.5 கோடி பேர் பசியால் வாடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து…

ஏடிஎம்-ல் இருந்து டேட்டாவை திருடும் வெளிநாட்டு கும்பல்! பெங்களூரில் கைது!

பெங்களூர், ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி வந்த வெளிநாட்டினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும்…

திருடிய வீட்டின் உரிமையாளருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கோரிய புறா திருடன்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெஞ்சரமூடு பகுதியை சேர்ந்தவர் பினு பிலிப். 44 வயதாகும் இவர் டைல்ஸ் நிறுவன மேலாளராக பணியாற்றி வருகிறார். அதோடு அறிய வகை…

அரசியல் பயணத்தில் ரஜினியையும் இணைத்துக் கொள்வேன்!! கமல்

சென்னை: மக்கள் ஆசை பட்டால் அரசியல் களத்திற்குள் நுழைய தயார் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்,…

ரியான் பள்ளி மாணவன் கொலையை சிபிஐ விசாரிக்கும்!! ஹரியானா முதல்வர் உத்தரவு

குர்கான்: ‘‘ரியான் பள்ளி மாணவன் கொலை வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்’’ என ஹரியானா முதல்-வர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் குர்கானில்…

தீபா-மாதவன் மீண்டும் இணைந்தனர்

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் பிரிந்திருந்தனர். இதனால் மாதவன் புதிய கட்சியையும்…

காலாண்டு விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள்! கல்வித்துறை முடிவு

சென்னை, ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் முடங்கின. இதன் காரணமாக காலாண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதையடத்து, மாணவர்களின் நலனை கருத்திக்கொண்டு…

மோடியால் 2019 பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாதிப்பு! ஆர்.எஸ்.எஸ்

டில்லி, மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சினை காரணமாக வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதியஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஆர்எஸ்எஸ் குற்றம் சாட்டி உள்ளது.…