ராஜிவ் கொலை வழக்கு : நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு மறுப்பு
சென்னை ராஜிவ் காந்தி கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. கடந்த 1991ஆம் வருடம் மே மாதம் 21ஆம்…
சென்னை ராஜிவ் காந்தி கொலை வழக்கு நிலுவையில் உள்ளதால் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. கடந்த 1991ஆம் வருடம் மே மாதம் 21ஆம்…
நியூயார்க் தூய்மை இந்தியா என பிரகடனப்படுத்தப் படும் இந்தியாவில் இன்னும் மனிதனால் கழிவுகள் அகற்றப் படுவது நிறுத்தப்படவில்லை என ஐ நா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியால் கடந்த…
இயக்குநர் கோபி நயினார் பெயரைக் குறிப்பிடாமல், “அறம்” படத்தை வாழ்த்தி இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட ட்விட், பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், “ சமூக வலைதள…
“அறம்” படத்தக்கு வாழ்த்து தெரிவித்த பா.ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தட்ட… தடதடத்துப் போயிருக்கின்றன பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள். “ஆபாசமாக (வும்) நடிக்கும்…
சினிமாக்காரர்கள் திடீரென அரசியலுக்கு வருவது சீரழிவையே ஏற்படுத்தும் என்று பகிரங்கமாக நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் இதையே..…
மழையை சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி…
ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் ரெட்டி. பாஜக தலைவர். இவர் அப்ப குதியை சேர்ந்த இரு தலித் இளைஞர்களை தண்டித்த வீடியோ வெளியாகி…
எச்.பீர்முஹம்மது சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. சசிகலா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் வீடுகள் என சுமார் 190 இடங்களில்…
கவுகாத்தி: 178 பொருட்கள் கொண்ட ஜிஎஸ்டி குறைப்பு பட்டியலில் சானிட்டரி நாப்கின் இடம்பெறாதது பெண்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 23-வது கூட்டம் அசாம் மாநிலம்…
ஐதராபாத் நகரில் முஸ்லிம் குடும்பங்களில் பெண் குழந்தைகள் அரபு ஷேக்குகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரபு ஷேக்குகள் இதற்காகவே தங்கள் நாடுகளிலிருந்து…