Category: சிறப்பு செய்திகள்

காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா..

காட்சி மொழியின் காதலன்.. பாலு மகேந்திரா.. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இலங்கையில் பிறந்தவருக்கு ஹாலிவுட் இயக்குனர் டேவிட் லீன் மற்றும் இந்தியாவின் சர்வதேச…

எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் குற்றத்திற்கான துஷ்பிரயோகம் பொதுவில் இருப்பது அவசியம்! உச்ச நீதிமன்றம்

டெல்லி: எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்படும்போது, அவர் கூறியதாக கூறப்படும் ‘துஷ்பிரயோக வார்த்தை’ பொதுவில் இருக்க வேண்டி யது அவசியம் என உச்ச நீதிமன்றம்…

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்..

நகைச்சுவை ராட்சஷன் நாகேஷ்.. மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கலைவாணர் என்எஸ்கே, தங்கவேலு, சந்திரபாபு, சுருளிராஜன் கவுண்டமனி, வடிவேலு என நகைச்சுவை நடிகர்களுக்கு பஞ்சமேயில்லை. ஆனால் தமிழ்சினிமா…

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை சிறைக்கு அனுப்புவோம்! பாலாறு மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

டெல்லி: வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என வேலூர் பாலாற்றில் கலக்கப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு…

நிதி மேலாண்மையில் தள்ளாடுகிறது தமிழ்நாடு அரசு! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகம் நிதி மேலாண்மையில் தள்ளாடும் நிலையில், வருவாயை பெருக்கி கடனை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த…

நாட்டிலேயே முதன்முறை: உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்றுமுதல் பொது சிவில்சட்டம் அமல்!

ராஞ்சி: நாட்டிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில்சட்டத்தை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. இதை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தி…

டெல்லியில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? ஆம்ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி…

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அத்துடன் ஒவ்வொரு கட்சியும், மக்களுக்கு பல்வேறு…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய ‘பொங்கல்’ நல்வாழ்த்துக்கள்!

சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…

திமுக அரசால் கார்னர் செய்யப்படும் சீமான்…!? அடுத்தடுத்து பாயும் வழக்குகள், விரைவில் கைது?

சென்னை: பெரியார் மற்றும் திராவிடம் குறித்து விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட அரசு என்று கூறி வரும், திமுக அரசால் கார்னர்…

இந்தியா முழுவதும் விழுப்புரம் உள்பட 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ அளவு அதிகரிப்பு… ஆய்வு தகவல்…

டெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில், 440 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில்,…