Category: சினி பிட்ஸ்

விரைவில் எஸ்பிபிக்கு நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் சரண் பேட்டி….!

பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். நேற்று (செப்டம்பர் 26) அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது…

நாட்டிலேயே முதன் முறையாக மே.வங்கத்தில் சினிமா தியேட்டர்கள் வியாழக்கிழமை திறப்பு..

நாட்டிலேயே முதன் முறையாக மே.வங்கத்தில் சினிமா தியேட்டர்கள் வியாழக்கிழமை திறப்பு.. கொரோனா காரணமாக பிறக்கப்பிட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள்…

கணவர் அழுததால், புகாரை வாபஸ் வாங்க நடிகை  பூனம். முடிவு…

கணவர் அழுததால், புகாரை வாபஸ் வாங்க நடிகை பூனம். முடிவு… நடிகைகளின் திருமணங்கள் நீண்ட காலமாகவே விமர்சிக்கப்பட்டு வருகின்றன. ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு, விவாகமும்,விவாக ரத்தும் ஒரு விஷயமே…

போதை மருந்து வழக்கு : நடிகை ரகுல் பிரீத் சிங் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு

டில்லி நடிகை ரகுல் பிரித் சிங் போதை மருந்து வழக்கில் தன்னைப் பற்றிய செய்திகள் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். சுஷாந்த்…

எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்திய அமுல் நிறுவனம்….!

இந்தியாவில் நடைபெறும் சிறப்பான நிகழ்வுகளின் போது, அதனை கொண்டாடும் வகையில்/ சிறப்பிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது அமுல் நிறுவனத்தின் வழக்கம். தற்போது அமுல் நிறுவனம் மறைந்த பாடகர்…

எஸ்.பி.பிக்கு படப்பிடிப்பு தளத்தில் இறுதி மரியாதை செலுத்திய படக்குழு….!

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி, உடல்நிலையில்…

மகேஷ் பாபு படத்தில் இணைந்த சாய் மஞ்ச்ரேகர்….!

சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபங் 3’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சாய் மஞ்ச்ரேகர் , தற்போது மகேஷ்பாபு தயாரிக்கவுள்ள புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க…

சிபிஐ ஒரு புதிய மருத்துவ வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே கோரிக்கை…!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை விசாரிக்கும் ஏஜென்சிகள் பீகார் தேர்தலுக்கு முன்னதாக வெளிப்படையான காரணங்களுக்காக “முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவை அடைய” அழுத்தம் கொடுக்கப்படுவதாக…

எஸ்பிபி- இளையராஜா- பாரதிராஜா: மூவரின் நட்பை படமாக்க விரும்பும் இயக்குநர் சி.எஸ்.அமுதன்….!

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத்…

எஸ்.பி.பிகுரலுக்கு நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு வந்தது ; நா தழுதழுக்க கூறும் நடிகர் மோகன்…..!

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத்…