சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ 51 தினங்கள் தொடர்ச்சியாக நடத்திய படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது….!
பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. ப்ரியங்கா மோகன்…