Category: சினி பிட்ஸ்

விஷால்: “அம்மா”வுக்கு அடங்கிய பிள்ளை!

விஷால்: “அம்மா”வுக்கு அடங்கிய பிள்ளை! நடிகர் சங்க தேர்தலில் வென்ற பாண்டவர் அணியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விஷால் சொன்ன ஒரு வார்த்தைதான் மிக முக்கியமானது. அது,…

அறங்காவலர் கமல்!

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்ற பிறகு, “சங்கத்தின் கவுரவ தலைவராக ரஜினியும், கவுரவ ஆலோசகராக கமலும் நியமிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார்கள். மறுநாளே, ரஜினியை…

ரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்!

பைபிளில் வரும் கோலியாத்தை வீழ்த்திய டேவிட் போல, அசுர பலத்துடன் நின்ற சரத் – ராதாரவி அணையை அசைத்து அகற்றி வீசி எறிந்துவிட்டது விசால் அணி. அந்த…

அய்யய்யோ.. அது பொய்! : அவசரமாய் மறுக்கும் டைரக்டர்

பொதுவா காதல் விவகாரம் பற்றி ஏதாவது செய்தி வரும்போதுதான் “இல்லை இல்லே” என்று பதறுவார்கள் சினிமாகாரர்கள். ஆனால் “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…

ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் அஜீத்!

நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட வராதது, மாரடைப்பு என்று பொய்ச்செய்தி பரவியது என்று வந்த தகவல்களால் துவண்டு போயிருக்கும் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு…

சிவகார்த்திகேயனுக்கு துக்க தீபாவளி

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் உச்சத்துக்கு போன சிவகார்த்திகேயன் உச்சகட்ட வருத்தத்தில் இருக்கிறார். அந்த படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவா நடித்த ரஜினி முருகன்…

“அய்யோ.. வேண்டாம்!” : கமலும் ஒதுங்கினார்!

“அய்யோ.. வேண்டாம்!” : கமலும் ஒதுங்கினார்! நடிகர் சங்க தேர்தலில் ( nadigar sangam elections ) வெற்றி பெற்ற பாண்டவர் அணி, சங்க நிர்வாகத்தில் பலவித…

“சங்கமும் வேணாம்.. ஒரு பதவியும் வேணாம்!: ரஜினியை டென்ஷன் படுத்திய கடிதம்!

ஒரு வழியாக நடிகர் சங்க தேர்தல் முடிந்து, புதிய அணியும் பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால் பரபரப்பு சம்பவங்களுக்கு குறைச்சல் இல்லை. சங்கத்துக்கு ரஜினியை கவுரவ தலைவராகவும், கமலை கவுரவ…

லைட்ஸ் ஆப்: மகளை தூதுவிட்டு மூக்குடைபட்ட மாஜி நாட்டாமை!

லைட்ஸ் ஆப்: மகளை தூதுவிட்டு மூக்குடைபட்ட மாஜி நாட்டாமை! சங்க கட்டிட ஒப்பந்தத்தை ஏற்கெனவே கேன்சல் செய்துவிட்டதாக மாஜி கூறியிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. “இதை…

பூச்சி முருகனை சங்கத்து அழைத்துவந்த ராதாரவி!

“பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். அதே போல குற்றம் காண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்” : திருவிளையாடல் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனம்.…