Category: சினி பிட்ஸ்

கொழும்பு திரையரங்கில் குடும்பத்துடன் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பார்த்த மகிந்த ராஜபக்சே

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று தனது மனைவியுடன் கொழும்பில் உள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்த்துள்ளார். திரையரங்கில் அமர்ந்து ராஜபக்சே படம்…

பொன்னியின் செல்வன் 450 கோடி ரூபாய் வசூல்… அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா

பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாயைக் கடந்து வசூலில் சாதனை படைத்திருக்கிறது. தவிர,…

திருப்பூர் சப் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்

பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற UPSC தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். 2020…

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை!

சென்னை: 6ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு…

நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம்: மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் தள்ளுபடி…

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் குடும்ப சொத்து விவகாரம் தொடர்பான வழக்கில், அவரது மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழ்…

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கு நிதி உதவி வழங்கினார் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ஏழை கலைமாணி விருதாளர்களுக்கும், கிராமிய கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று…

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரையரங்கில் மோத இருக்கும் அஜித், விஜய் படங்கள்

அஜித் நடித்துள்ள துணிவு மற்றும் விஜய் நடித்துள்ள வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன்…

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: 3பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

சென்னை: விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் முடிந்து 4 மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் சர்ச்சை யான நிலையில், இதுகுறித்து…

ரச்சிதா ‘பிக் பாஸ்’ வீட்டிலேயே 100 நாளும் இருக்க வேண்டுமா?… வாய்பிளக்க வைத்த தினேஷின் பதிவு…

பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் துவங்கியது 100 நாட்கள் தாக்குப் பிடிக்கும் போட்டியாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். 20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இதில் சின்னத்திரை நடிகை ரச்சிதா-வும்…

நயன்தாராவின் இரட்டை குழந்தை விவகாரம்: விவரம் கேட்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: பிரபல நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக விவரமான அறிக்கை…