திருப்பாவை பாடுவோம்: மார்கழி 28
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்! அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்; குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,…