Category: கோவில்கள்

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 28

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்! அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்; குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 27

கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்றன்னைப் பாடிப்பறைகொண்டு யாம் பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனையப் பல்கலனும்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 26

மாலே மணிவண்ணா மார்கழிநீ ராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே…

உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் தலித்களுக்கு அனுமதி

பெங்களூரு: உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் சடங்குகளில் தலித்களும் பங்கேற்க விஷ்வேஸ்ஹதீர்ஹ சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். ராமஜென்ம பூமி இயக்கத்தை முன்னின்று நடத்தும் இந்த சுவாமியின்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 24

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி, சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி, பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி, கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி, குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 23

மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 22 அங்கண் மாஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 21

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும்பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே!அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்!உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே!துயிலெழாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன்வாசற்கண் ஆற்றாதுவந்து உன்னடிபணியுமாபோலே, போற்றியாம்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்; செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்; செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்; மைத்தடங் கண்ணினாய்! நீ உன்…