தென்கொரியா விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து : 29 பேர் மரணம்
ஜிகியோன், தென் கொரியா தென் கொரியாவில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மையம் தீப்பிடித்ததில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயம்…
ஜிகியோன், தென் கொரியா தென் கொரியாவில் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு விளையாட்டு மையம் தீப்பிடித்ததில் 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 30 பேர் படுகாயம்…
டில்லி சுவிட்சர்லாந்தில் முதலீடு செய்யப்பட்ட இந்திய கறுப்புப் பண விவரங்களைப் பெற சுவிட்சர்லாந்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியக் கறுப்புப் பணம் பெருமளவில் சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு…
வாஷிங்டன் பழைய ஆப்பிள் ஐ ஃபோன்கள் மெதுவாக இயங்கும் காரணங்கள் பற்றிய விவரங்கள் இதோ ஐ ஃபோன் வைத்திருப்பவர்களில் பலர் தங்களின் ஃபோன் பழையதாகும் போது வேகமும்…
மணிலா: 251 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் பலியாயினர். வருகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதி நகரான…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கு முஸ்லிம் லீக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ்ஷெரீப் ஊழல்…
திருமணம் ஆனவர்களைவிட, ஆகாதவர்களே பெரும்பாலும் மாரடப்பு போன்ற இதய நோய்கள் தாக்கி மரணமடைகிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் அட்லாண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்ஷத் குயுமியு…
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் அரசு தயாராக இருந்தால் அதற்கு ஆதரவு அளிக்கப்படும் என்று அந்நாட்டு ராணுவ தளபதி குவமர் ஜாவித்…
சிட்னி முதலாம் உலகப் போர் நிகழ்ந்த போது காணமல் போன ஆஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் கடற்படையின்…
டெஹ்ரான் ஈரானில் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மீட்புப் பணியினர் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள…
கொழும்பு இலங்கையின் தலைநகரான கொழும்புவில் வரும் புத்தாண்டு முதல் பிச்சை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பிச்சைக்காரர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.…