கிறிஸ்துமஸ்: அகதிகளுக்காக வாடிகனில் போப்பாண்டவர் பிரார்த்தனை
வாடிகன், ஏசு பிறந்த தினத்தை முன்னிட்டு வாடிகனில் போப்பாண்டவர் அருள் உரை நிகழ்த்தினார். அப்போது அகதிகளுக்காக அவர் பிரார்தனை செய்தார். ஏசு கிறிஸ்து பிறந்த நாளா டிசம்பர்…
வாடிகன், ஏசு பிறந்த தினத்தை முன்னிட்டு வாடிகனில் போப்பாண்டவர் அருள் உரை நிகழ்த்தினார். அப்போது அகதிகளுக்காக அவர் பிரார்தனை செய்தார். ஏசு கிறிஸ்து பிறந்த நாளா டிசம்பர்…
லண்டன் செவ்வாய் கிரகத்தில் விழும் தண்ணீர் ஸ்பாஞ்சில் விழும் நீர் போல உடனடியாக பாறைகளால் உறிஞ்சப்பட்டு விடுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் நிலை…
டில்லி, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய கடற்கடை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயார் இன்று பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கின்றனர். இந்திய…
தவோ, பிலிப்பைன்ஸ் நாட்டில் தவோ நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 36 பேர் உடல் கருகி பரிதாபமாக…
வாசகர்களுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பத்திரிகை.காம் பெருமிதம் கொள்கிறது.
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரானில், மது விருந்தில் நடனமாடியதாக இளைஞர்கள் மற்றும் யுவதிகள் 230 பேரை கலாச்சார காவல் படை கைது செய்து சிறையில் அடைத்தது. ஈரான்…
லண்டன்: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவதன் எதிரொலியாக தற்போது அங்கு வழங்கப்படும் பழுப்பு நிற பாஸ்பேர்ட்டுக்கு பதில் பிரிட்டனின் பாரம்பரியமான அடர் நீல பாஸ்போர்ட்களை மீண்டும் விநியோகிக்க…
இஸ்லாமாபாத்: ‘‘மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது’’ என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. மும்பையில் 2008ம்…
லண்டன்: இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடியை கடனாக பெற்றுவிட்டு தொழிலதிபர் விஜய் மல்லையாக பிரிட்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர விசாரணை…
வாஷிங்டன் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக ட்ரம்ப் அறிவித்ததற்கு எதிராக ஐநா சபையில் 128 நாடுகள் வாக்களித்துள்ளன. ஜெருசலேம் நகரம் தங்களுக்கே என இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன்…