இன்போசிஸ் தலைமை செயல் அதிகாரியாக சாலில் எஸ்.பரேக் நியமனம்
டில்லி: இன்போசிஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த…
டில்லி: இன்போசிஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த…
மெக்சிகோ: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கை ராண்டி ஜுக்கர்பெர்க்.…
மனிலா: ஆசியாவில் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 50 சதவீத முதியவர்களுக்கு பென்சன் இல்லை என்று சர்வேதச தொழிலாளர் அமைப்பு நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது. உலக மக்கள்…
டில்லி, இந்தியாவின் நட்பு நாடான மாலத்தீவு சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதற்க இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கடந்த மாத இறுதியில் மாலத்தீவு…
டாக்கா: மியான்மரில் சுற்றுப்பயணம் செய்து உள்நாட்டு கலவரத்தால் வங்காளதேசம் நாட்டுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்த போப் பிரான்சிஸ் வங்காளதேசம்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் வடக்கு பகுதியான பெஷாவர்நகரில் வேளாண்மை…
டில்லி ஜப்பானின் வாகன உற்பத்தி நிறுவனமான “நிசான்” இந்தியா மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2008ஆம் வருடம் ஜப்பானின் புகழ்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனம்…
சென்னை, கடந்த 29ந்தேதி மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், அங்குள்ள கட்டிடம் ஒன்றின் முன்பு நின்று அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி…
இஸ்லாமாபாத் இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சையத்தை மீண்டும் கைது ச்ய்துள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ…
இஸ்லாமாபாத், அமெரிக்கா மற்றும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி யான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தங்கி உள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்…