இந்தோனேசியாவில் புத்தாண்டை திருமணம் செய்து வரவேற்ற இளஞ்ஜோடிகள்!
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 450 ஜோடிகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து புத்தாண்டை வரவேற்றனர். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும்…
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 450 ஜோடிகள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் திருமணம் செய்து புத்தாண்டை வரவேற்றனர். இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும்…
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைத்துகொண்டிருந்தபோது, வாட்ஸ்அப் தனது சேவையில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர முடியாமல் தடங்களை ஏற்படுத்தியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ்…
ஜலாலாபாத்: ஆப்கானிஸ்தானில், சவ ஊர்வலத்தின்போது, மனித குண்டு வெடித்ததில், 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர்…
இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை.காம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. வளங்கள் பெருகட்டும்…. வெற்றி கிடைக்கட்டும்… உலகெங்கும் அமைதி பரவட்டும் அனைவருக்கும் மனமார்ந்த 2018 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்…
நைரோபி கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான கென்யாவின் கிழக்கில் பசியா பகுதியில் இருந்து இன்று காலை…
சியோல், வட கொரியா அமெரிக்காவின் மிரட்டலால் வட கொரியா அணு ஆயுத சோதனையை கைவிடாது என தெரிவித்துள்ளது. வட கொரிய நாட்டு ராணுவம் செய்து வரும் ஏவுகணைச்…
வில்லா பல்னேரியா, அர்ஜெண்டினா தன் சொந்த மகளையே 22 வருடங்கள் பாலியல் அடிமையாக வைத்திருந்து 8 குழந்தைகள் பெற்ற நபரை காவல்துறை கைது செய்துள்ள சம்பவம் அர்ஜைன்டினா…
ஏதென்ஸ் கிரீஸ் நாட்டில் ரிக்டர் அளவு கோலில் 4.6 பதிவான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 6.02 மணி அளவில் (இந்திய நேரப்படி சுமார்…
பையோங்யாங்க்: வடகொரியாவை சேர்ந்த அணுவிஞ்ஞானி, சீனாவுக்கு தப்பியோட முயன்றபோது வடகொரிய பாதுகாப்பு படையினரிடம் சிச்கினார். இதன் காரணாக அவர் விஷம் உண்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கூறப்படுகிறது.…
பெர்லின்: மின்சாரத்தை பயன்படுத்தம் மக்களக்கு கட்டணம் இல்லை என்பதோடு, அதிக மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும்படியாக ஊக்கத்தொகையும் அளிக்கிறது ஜெர்மன் அரசு. அனல் மின்சாரம், புனல் மின்சாரம், அணு…