2016ல் 5 இஸ்லாமிய நாடுகளில் இருந்து 6,300 கோடி டாலர் இந்தியாவுக்கு வரவு
டில்லி: வெளிநாடுகளில் இருந்து 2016ம் ஆண்டில் மட்டும் இந்திய தொழிலாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 300 கோடி டாலர் நம்நாட்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 அரபு…
டில்லி: வெளிநாடுகளில் இருந்து 2016ம் ஆண்டில் மட்டும் இந்திய தொழிலாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 300 கோடி டாலர் நம்நாட்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 அரபு…
தெஹரான்: தலையில் முக்காடு அணியாமல் போராட்டம் நடத்திய 29 பெண்கள் ஈரானில் கைது செய்யப்பட்டனர். ஈரானில் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துதான் பொது இடங்களுக்கு செல்ல வேண்டும்…
லண்டன் இங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர். இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன்…
டில்லி இந்தியா உலகிலேயே அதிகம் பெண் விமான ஓட்டுனர்கள் உள்ள நாடாக உள்ளது. இந்தியப் பெண்கள் தற்போது பல துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்துள்ள…
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மக்ன் டியாஸ் பலர்ட் (Diaz-Balart) தற்கொல செய்துகொண்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.…
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் கணவரை இழந்த இந்தியப் பெண் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா…
வாஷிங்டன்: அமெரிக்காவின் குடியரசு கட்சி எம்.பி.க்கள் குடும்பத்துடன் மேற்கு வர்ஜினியா மாகாணத்துக்கு ரெயிலில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்த ரெயில் சார்லோட்டஸ்வில்லி என்ற நகரில் தண்டவாளத்தை கடக்க…
யாங்கூன் இன்று மியான்மர் நாட்டு பெண் தலைவர் ஆங் சான் சூகி இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி மியான்மர் நாட்டின் தேசிய…
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய வம்சாவளி பெண்மணியான கல்பனா சாவ்லா மறைந்த தினம் இன்று. கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி…
டர்பன், தென் ஆப்ரிக்கா நாளை முதல் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே ஆன ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணி தனது…