Category: உலகம்

ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்காததால் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகன் தற்கொலை

கராச்சி முன்னாள் பாக் கிரிக்கெட் வீரர் ஆமிர் ஹனிஃப் மகன் பாக் ஜூனியர் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படாததால் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்…

குழந்தை பிறப்பிற்கே தகுதியில்லாத நாடுகள்  பட்டியல்:  இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது தெரியுமா?

குழந்தை பிறப்பதற்கே தகுதியில்லாத, ஆபத்தான நாடுகளின் பட்டியலை யூனிசெப் வெளியிட்டுள்ளது. பிறந்து 28 நாட்களுக்குள் மரணமடையும் குழந்தைகள் விகிதத்தை, நாடுகள் வாரியாக யூனிசெப் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, உலகிலேயே…

மலேசியா:  பிரதமர் குறித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்டூனிஸ்டுக்கு சிறை

கோலாலம்பூர்: மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம் வரைந்த ஓவியருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நஜிப் ரசாக் பிரதமராக இருந்து வருகிறார். இவரை கோமாளி போல சித்தரித்து…

மாலத்தீவு: அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு

மாலே: மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூன் கடந்த…

 கனடா பிரதமருக்கு இந்தியாவில் அவமதிப்பு?: ஊடகங்கள் விமர்சனம்

டில்லி: இந்தியா வந்துள்ள கனடா பிரதமரை, இந்திய பிரதமர் மோடி விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்காத்தை கனடா ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. வட அமெரிக்க நாடான, கனடா…

முன்னாள் விடுதலைப்புலிகளுக்கு இலங்கை ராணுவத்தில் பணி வாய்ப்பு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு இடையேயான இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர். இந்நிலையில், சரணடைந்த விடுதலைப்புலிகளில் சிலர் இலங்கை…

நைஜீரியா : போகோ ஹராம் தீவிரவாதிகள் 205 பேருக்கு தண்டனை

அபுஜா நைஜீரியாவில் இயங்கி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் என சந்தேகப்படுவோர் மீது கூட்டு விசாரணை நடத்தி 205 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கி உள்ளது.…

பட்ஜெட்டில் உபரி: குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட…

ஆப்ரிக்கா: சரிந்து விழுந்த குப்பை குவியலில் சிக்கி 17 பேர் பலி

ஜோகன்னஸ்பர்க்: கிழக்கு ஆப்பிரிக்காவின் மோசாம்பிக் நாட்டில் மழை பெய்து வருகிறது. மபுடோ நகரின் புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகள் இங்கு…

பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் உறவாடும் சீனா….முதலீட்டை பாதுகாக்க தந்திரம்

டில்லி: பாகிஸ்தான் பழங்குடி இன பிரிவினைவாதிகளிடம் சீனா கடந்த 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தின்…