ஊதியம் வழங்காததால் மல்லையாவின் உல்லாசப் படகு சிறை பிடிப்பு
மால்டா விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாசப் படகின் 40 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் மால்டா அரசு அந்தப் படகை சிறைபிடித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று…
மால்டா விஜய் மல்லையாவுக்கு சொந்தமான உல்லாசப் படகின் 40 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் மால்டா அரசு அந்தப் படகை சிறைபிடித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று…
ஜெட்டா. எகிப்து நாட்டுப் பாடகர் டாமர் ஹாஸ்னியின் இசை நிகழ்வின் போது நடனமாட மற்றும் நாகரீக உடை அணிந்து வர சௌதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.…
டில்லி இந்திய கட்டிட வடிவமைப்பாளர் பாலகிருஷ்ண தோஷிக்கு நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதான பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டிட வடிவமப்பாளர் உலகில் பிரிட்ஸ்கர் பிரைஸ்…
சிங்கப்பூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நிகழ்த்தினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மூன்று…
அபுதாபி வீட்டு வேலை புரியும் பணியாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக தனியாக புதிய நீதித்துறை ஒன்றை ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அமைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வீட்டு…
சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள கண்டி பகுதிகளுக்கு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டார். இலங்கையில் சிங்கள – இஸ்லாமிய மதக் கலவரம் வெடித்துள்ள…
டில்லி பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து தலைமறைவானதை ஒட்டி அவர் பெயர் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர் பட்டியலில்…
லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் தான் போட்ட ஒப்பந்தத்தை பரிசோதிக்கக் கோரி ஒரு நீலப்பட நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்க நாட்டை சேர்ந்த…
கொழும்பு: இலங்கையில் நடைபெற்று மத வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவாதவகையில் சமூக வலைதளங்களை அந்தநாட்டு அரசு முடக்கி உள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), சமூக…
மும்பை தலைமறைவாக உள்ள மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ரகிம் இந்தியா வரத் தயாராக உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்தார். மும்பையின் நிழல் உலக தாதா…