Category: உலகம்

ஜப்பான் தீம் பார்கில் ரோலர்கோஸ்டர் எந்திரம் திடீர் பழுது…அந்தரத்தில் தொங்கிய 64 பேர் மீட்பு

டோக்கியோ: ஜப்பான் ஓசாகா நகரில் ஒரு தீம் பார்க் உள்ளது. இங்குள்ள ரோலர்கோஸ்டர் விளையாட்டு எந்திரம் உள்ளது. இதில் இன்று 64 பேர் மகிழ்ச்சியுடன் அந்தரத்தில் பயணம்…

2017ல் ராணுவத்துக்கு அதிக செலவு செய்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்

ஸ்டாக்ஹாம்: உலக நாடுகளின் ராணுவ செலவினம் 2017ம் ஆண்டில் அதிகரித்துள்ளது என்று ஸ்வீடனின் அமைதி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள் அறிக்கையில், ‘‘உலக நாடுகளின் மொத்த…

மாணவர்களுடன் நடனமாடிய ஆசிரியர் இட மாற்றம் : அமீரகம் அதிரடி

ஷார்ஜா ஷார்ஜாவில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுடன் நடனமாடியதால் அல்தாஹிதில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நகரம் ஷார்ஜா. இந்த…

முகநூலில் அதிகம் பின் தொடர்பவர்களில் மோடிக்கு முதல் இடம்

ஜெனிவா ஜெனிவாவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி பிரதமர் மோடிக்கு அதிக அளவில் பின் தொடர்பவர்கள் உள்ளதால் அவர் முதல் இடத்தில் இருப்பதாக தெரிய…

வட கொரியாவில் உள்ள அமெரிக்க கைதிகள் விரைவில் விடுதலை : டிரம்ப் சூசகம்

வாஷிங்டன் வட கொரியாவில் உள்ள மூன்று அமெரிக்க கைதிகளுக்கு விரைவில் விடுதலை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த மூவர் வட…

மகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த நாள் : ஐநா சபை சிறப்பு அமர்வுக்கு வேண்டுகோள்

டில்லி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு அமர்வு ஒன்றை நிகழ்த்துமாறு ஐநா சபைக்கு இந்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மகாத்மா காந்தியின்…

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது

லண்டன் முகநூல் பயனாளிகளின் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்…

அமெரிக்காவில் ராணுவ விமானம் சாலையில் விழுந்து விபத்து: 9 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் சவன்னா என்ற பகுதியில்,…

உலகின் மிக அதிக மாசு உள்ள நகரம் டில்லி : உலக சுகாதார மையம்

டில்லி உலகில் மிகவும் அதிகமாக மாசு படிந்த நகரம் என டில்லியை உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலக சுகாதார மையம் சர்வதேச அளவில் அதிகம் மாசு…

லிபியா : தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தற்கொலைப் படை தாக்குதல்

திரிபோலி லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். லிபியாவின் அதிபர்…