பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக அசான் இக்பால் உள்ளார். இவர் இன்று கஞ்ச்ரூர் என்ற இடத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அசான்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சராக அசான் இக்பால் உள்ளார். இவர் இன்று கஞ்ச்ரூர் என்ற இடத்தில் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் அசான்…
காபூல்: ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாண மின்சார நிலையத்தில் 7 இந்திய பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர். தங்கியிருக்கும் இடத்தில் இருந்து இன்று மினி பஸ் மூலம் பணிக்கு சென்று…
லண்டன்: இங்கிலாந்து மன்னர் குடும்பத்தில் பிறந்த புதிய வாரிசின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் கேத்தரின் தம்பதியருக்கு புதிதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதிய குழந்தைக்கு…
டோக்கியோ: இரு துருவங்களாக இருந்த வட கொரியாவும், தென் கொரியாவும் இணைந்து நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வட கொரியா தலைவர் கிம்…
லெபனான் நாட்டில் கடந்த 9 ஆண்டுகளாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறாத நிலையில், இன்று வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இஸ்ரேல், சிரியா உள்ளிட்ட நாடுகளை அண்டை நாடாக…
துபாய்: குவைத்தில் செயல் உதவியாளராக பணியாற்றி வருபவர் அனில் வர்கீஸ். 50 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். லாட்டரி டிக்கெட் வாங்கிய…
டோக்கியோ: ஜப்பானில் வெளிவரும் ‘சென்தகு’ என்ற இதழில் இந்தியாவில் செயல்படுத்தப்படவுள்ள புல்லட் ரெயில் திட்டம் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்த திட்டம் ஒரு மோசடி…
வாஷிங்டன்: இந்த மாதம் 22-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், தென்கொரிய அதிபருடன் மூன் ஜேவும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகொரி…
நியூயார்க்: விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் அரோரா விண்வெளி ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடு வதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி ரூபாய்…
நியூயார்க்: அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. சமீப நாட்களாக ஹாவாய் தீவுகளின் அமைந்துள்ள…