Category: உலகம்

காபூல் : மூன்று இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு

காபுல் ஆப்கன் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல். இங்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ள மூன்று இடங்களில்…

நவாஸ் ஷெரிஃப் இந்தியாவில் பண முதலீடு ? : பாகிஸ்தான் விசாரணை

இஸ்லாமாபாத் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் சுமார் ரூ.32,937 கோடியை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக வந்த தகவலினால் பாகிஸ்தான் அரசு விசாராணைக்கு உத்தரவிட்டுள்ளது. நவாஸ் ஷெர்ஃப்…

வட கொரிய ஆணு ஆயுத விவகாரம் : ஜப்பான், சீனா, தென் கொரியா கை கோர்ப்பு

டோக்கியோ வட கொரியாவின் அணு ஆயுதங்களை கைப்பற்ற ஜப்பான், சீனா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன. கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு கடந்த 2008ஆம்…

ஈரான் அணு ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம்: மேற்குலக நாடுகள்

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், ஈரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன. . அமெரிக்கா தவிர…

ஈரான்மீது மீண்டும் பொருளாதார தடை? டிரம்ப் மிரட்டல்

வாஷிங்டன்: ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். கடந்த ஒபாமா ஆட்சியின்போது…

இந்தியாவுக்கு 490 கோடி டாலர் சட்டவிரோத பரிமாற்றம்….நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சிலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…

ரஷ்ய பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்

மாஸ்கோ: ரஷ்ய அதிபராக விளாமிர் புடின் இன்று பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு புதியவரை நியமிப்பார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், 2012-ம் ஆண்டு…

ரஷ்ய அதிபராக புடின் 4வது முறை பதவி ஏற்பு

மாஸ்கோ: ரஷ்யா அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் 70 சதவீத வாக்குகளை பெற்று விளாடிமிர் புடின் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர்…

சிங்கப்பூரில் அடுத்த மாதம் கொரியா – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

சிங்கப்பூர் வட கொரிய அதிபரும் அமெரிக்க அதிபரும் அடுத்த மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான…

நைஜீரியாவில் கொள்ளை கும்பல் சுட்டு 45 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 45 பேர் பலியாயினர். வடக்கு நைஜீரியாவில் கடூனா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளைர்கள் இன்று புகுந்தனர். யாரும்…