காவல்துறை மீது புகார் கூறும் மலேசிய முன்னாள் பிரதமர் மகள்
கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக் மகள் நூரியானா மலேசிய காவல்துறை மீது புகார் அளித்துள்ளார். நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் நசீப் ரசாக் தோல்வி…
கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நசீப் ரசாக் மகள் நூரியானா மலேசிய காவல்துறை மீது புகார் அளித்துள்ளார். நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் நசீப் ரசாக் தோல்வி…
லண்டன்: கேரட் என்பது உலகளவில் விரும்பி சாப்பிடும் காய் கிடையாது. ஆனால் பிரிட்டனில் கடந்த ஆண்டு மட்டும் 80 கோடி கேரட்களை விற்பனையாகியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.…
புருசெல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் புருசெல்ஸ் நகர் அருகே லீய்ஜ் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழுகின்றனர். இங்கு பள்ளி அருகே இன்று காலை துப்பாக்கியுடன் வந்த…
பிரசில்லா: பிரசிலில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு எரிபொருள் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. டீசல்…
பாரிஸ் பிரான்ஸ் நாட்டில் குடியேறி ஒரு குழந்தையை காப்பாற்றி சாகசம் புரிந்த மலி நாட்டை சேர்ந்த கசாமாவுக்கு பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க உள்ளது. பிரான்ஸ் நாட்டின்…
கோலாலம்பூர் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் இரண்டாம் கட்டப் பணியை மலேசிய அரசு இன்றுடன் நிறுத்திக் கொண்டுள்ளது. கடந்த 2014ஆம் வருடம் மார்ச் மாதம் 8…
யாழ்: இலங்கை பிரதமர் ரணில் தங்கிய ஓட்டல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யாழ் நகருக்கு வருகை தந்துள்ள ரணில் விக்கிரமசிங்க…
கோலாலம்பூர் மலேசிய அரசு புதிய இந்து அறநிலையத்துறை அமைக்க இருப்பதற்கு மலேசிய இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தும் கடந்த 1964ஆம்…
டில்லி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 7 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு…
வெலிங்டன் பசுக்களுக்கு வரும் ஒரு நோயை அடியோடு அழிக்க ஒரு லட்சம் பசுக்களை ஒரே நேரத்தில் நியூஜிலாந்து அரசு கொலை செய்ய உள்ளது. பசுக்களுக்கு வரும் ஒருவகை…