Category: உலகம்

உலக அளவில் சிறந்த 10 ஆசிரியர்களில் ஒருவராக தமிழ் பெண் யசோதை தேர்வு: 1 மில்லியன் டாலர் பரிசு கிடைத்தது

கேன்பெரா: உலக அளவில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில், இலங்கை தமிழ் பெண் யசோதை செல்வகுமாரனும் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் வர்கீஸ் பவுன்டேஷன் உலக அளவிலான…

பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு

டாக்கா: பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது. சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக துபாய் செல்லவிருந்த விமானத்தை கடத்த முயற்சி செய்யப்பட்டது. விமானம் சிட்டகாங்கில் அவசர அவசரமாக…

”இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றை தணிக்க உதவுங்கள் “ – ஐ.நா.வை நாடும் பாகிஸ்தான்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. கடந்த 14ம் தேதி…

ரூ.1,400 கோடி சொத்துக்கு அதிபதியான பூனை!

ரூ.1400 கோடி சொத்துக்கு அதிபதியான உலகின் பணக்கார பூனை ஜெர்மனியில் உள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் தன் செல்லப்பிராணி பூனை மீது அதீத வைத்த பாசத்தின்…

காகத்தை உண்ணும் மலைப்பாம்பு : வைரலாகும் வீடியோ

நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா ஒரு வீட்டுக் கூறை மீது ஒரு மலைப்பாம்பு காகத்தை பிடித்து உண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது. காகங்கள் தங்கள் கூடுகளில் இடும்…

விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது தூங்கி வழிந்த பைலட்..!

சீனாவுக்கு சொந்தமான விமானத்தை ஓட்டி சென்ற விமான நடுவானில் தூங்கிய சம்ப்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான தூங்கி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. \ சீனா…

பாகிஸ்தானிற்கு மரணஅடி கொடுத்த அமெரிக்கா – ரூ.7,100 கோடி நிதி உதவி நிறுத்தம்!

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு அளிக்கப்பட்டு வந்த ரூ.7,100 கோடி நிதி உதவியை அமெரிக்கா திடீரென நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கியுள்ள பாகிஸ்தானிற்கு இது மிகப்பெரிய…

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது – அதிபர் டிரம்ப்

புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகவும் ஆபத்தான சூழல் நிலவுகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர்…

புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு ஒன்றுத் திரண்ட இந்தியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம்…

அடிப்பணிந்த பாகிஸ்தான்: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் கைப்பற்றியது!

புல்வாமா பகுதியில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைமை அலுவலகத்தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி உள்ளது. ஜம்மு…