முக அடையாளம் மூலம் விமானப்பயணம் : ஜப்பான் விமான நிலையம் சாதனை
நாரிடா, ஜப்பான் ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் முக அடையாளத்தை வைத்து விமானப்பயணத்துக்கு அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச விமான…
நாரிடா, ஜப்பான் ஜப்பான் நாட்டில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் முக அடையாளத்தை வைத்து விமானப்பயணத்துக்கு அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சர்வதேச விமான…
ஐதராபாத்: உங்கள் மண்ணில் பிரசாரத்தை நிறுத்துங்கள் இம்ரான்கான், என்று பாக்.பிரதமருக்கு ஓவைசி அறிவுரை கூறி உள்ளார். திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா ஜாஃபர் குறித்து பேசி…
டில்லி: பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர், அபிநந்தன் நேற்று மாலை விடுவிக்கப்பட்டார். அவரை வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வின்போது, பாகிஸ்தான்…
விமான பொறியாளர் ஒருவர் போலி லைசென்ஸ் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்தை இயக்கி வந்தது தற்போது தெரிய வந்ததுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.…
காபூல், ஆப்கானிஸ்தானில், தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே 18 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தலீபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட…
அமெரிக்கா: குழந்தைகள் குறித்த தகவல்களை பதிவேற்றியதற்காக டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு 5.7 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க வர்த்தக ஆணையம் (Federal Trade Commission (FTC)). இது…
டோக்கியோ: உலகிலேயே மிக குறைந்த எடையுள்ள ஆண் குழந்தை 5 மாத தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியது. கடந்த 2018-ம் ஆகஸ்ட் மாதம் டோக்கியோ கெய்யோ…
பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய விமானி அபிநதனுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் டிவிட்டரில் உருவாக்கப்பட்ட #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. புல்வாமா தாக்குதலை…
காபூல்: பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா நடத்திய விமான தாக்குதலை ஆப்கானிஸ்தானியர்கள் கொண்டாடி வருகிறார்கள். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்க…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய…