1943ம் ஆண்டு இந்திய கொடும்பஞ்சத்திற்கு காரணம் பிரிட்டிஷ் கொள்கையே: ஆய்வு
கடந்த 1943ம் ஆண்டு இந்தியாவின் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட 30 லட்சம் பேரை பலிகொண்ட கொடும் பஞ்சத்திற்கு வறட்சி காரணமில்லை எனவும், பிரிட்டிஷ் அரசின் மோசமான கொள்கைகள்தான்…
கடந்த 1943ம் ஆண்டு இந்தியாவின் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட 30 லட்சம் பேரை பலிகொண்ட கொடும் பஞ்சத்திற்கு வறட்சி காரணமில்லை எனவும், பிரிட்டிஷ் அரசின் மோசமான கொள்கைகள்தான்…
டில்லி பாகிஸ்தான் விமானிகளுக்கு ரஃபேல் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கவில்லை என பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் சர்ச்சையில் உள்ள ரஃபேல் விமானம் கத்தார் விமானப்…
மும்பை: கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் அரிசி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் அளவு குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அரசு…
வாஷிங்டன்: 2019 – 20 மற்றும் 2010 – 21 நிதியாண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு குறித்து விமர்சித்துள்ள ஐ.எம்.எஃப். அமைப்பின் முதன்மை பொருளாதார நிபுணர் கீதா…
பீஜிங்: சீனாவின் ஹுவேய் நிறுவனம், கடலடி கேபிள் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவது, மேற்கு நாடுகளை கவலையும் பயமும் கொள்ளச் செய்துள்ளது. இதன்மூலம், பல தனியார் நெட்வொர்க்…
லண்டன்: பிரிட்டன் விவாகரத்து சட்டத்தில், கடந்த 50 ஆண்டுகளில், தற்போது முதன்முறையாக பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், தம்பதிகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,…
தனுசு எ* (Sagittarius A) என்பது பால் வழி விண்மீன் அண்டத்தின் (galaxy) மையத்தினருகே மிக நெருக்கமாக அமைந்திருக்கும் ஒரு கருந்துளை ஆகும். Sagittarius A கருந்துளை…
ஐசிசி உலகக் கோப்பை 2019 வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பை அணியில் ஆடும் வீரர்கள் குறித்து அதில் பங்கேற்கும்…
வாஷிங்டன் உலகில் முதல் முறையாக விண்வெளியில் ஏற்பட்டுள்ள கருந்துளையின் புகைப்படம் வெளியாகி உள்ளது. விண்வெளியில் உள்ள ஒரு பிரமாண்டமான பரப்பை கருந்துளை என அழைக்கின்றனர். கருந்துளை வழியாக…
லண்டன் சென்ற நூற்றாண்டில் நடந்த கொடூர செயலான ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கடும் அடக்குமுறை…