Category: உலகம்

எனது சகோதரன் ஸஹ்ரான் ஹஷீம் இறந்ததில் மகிழ்ச்சியே: மதானியா

அம்பாறை: இஸ்லாமை எனது சகோதரன் தவறான நபர்களிடமிருந்து கற்றுக்கொண்டான். அவன் இறந்தது எனக்கு மகிழச்சியே! என தெரிவித்துள்ளார் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கருதப்படும்…

இதற்குத்தான் சுதந்திரம் பெற்றோமா? – தென்னாப்ரிக்காவில் கேட்கும் குரல்கள்

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்ரிக்க நிறவெறி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கொண்டாடப்பட்ட விழாவில், கருப்பின மக்களுக்கான அதிக வேலைவாய்ப்புகள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட…

காப்புரிமை பதிவிற்கு அமெரிக்காவில் போட்டிபோடும் இந்திய நிறுவனங்கள்

பெங்களூரு: அமெரிக்காவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான காப்புரிமை பதிவில், விப்ரோ, டிசிஎஸ், எச்சிஎல், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வெல்ஸ்பன் ஸ்டீல், மஹிந்திரா ரைஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம்…

சொன்னதைக் கேட்க மறுத்த பாகிஸ்தானுக்கு தடைவிதித்த அமெரிக்கா

வாஷிங்டன்: விசா காலம் முடிந்தும் அமெரிக்காவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் மற்றும் நாடுகடத்தப்பட்ட பாகிஸ்தானியர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான் அரசின் செயலால், அந்நாட்டின் மீது தடைகளை விதித்துள்ளது அமெரிக்க…

தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு தடை : இலங்கை அதிபர் அறிவிப்பு

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை ஒட்டி தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தடை விதித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று கால 8.45…

இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் அருணாசல பிரதேசத்தை நீக்கிய சீனா

பீஜிங் சீனா தனது எல்லைப்புற நெடுஞ்சாலை வரைப்படத்தில் இந்தியாவில் இருந்து காஷ்மீர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை நீக்கி வரைந்துள்ளது. சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சீனா பாகிஸ்தான் பொருளாதார…

கலிஃபோர்னியா : யூதர் கோவிலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் மரணம்

போவே, கலிஃபோர்னியா கலிஃபோர்னியாவின் போவே நகரில் உள்ள யூத ஆலயத்தில் ஒரு இளைஞர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு…

இலங்கை : ராணுவ சோதனையின் போது 9 திவிரவாதிகள் தற்கொலை

கல்முனை, இலங்கை இலங்கை ராணுவத்தினர் ஒரு வீட்ட சுற்றி வளைத்ததால் அங்கிருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததில் 9 தீவிரவாதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர். கடந்த…

குண்டு வெடிப்பு நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத்துக்கு தடை : இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அறிவிப்பு

கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியதாக, தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை இலங்கை அரசு தடை செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர…

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில், அந்நாட்டு ராணுவத்திற்கும், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 6 குழந்தைகள் உட்பட 15 பேர்…