Category: உலகம்

எரிமலை வாய்க்குள் விழுந்தவர் உயிர் பிழைத்த அதிசயம்..!

ஹவாய்: 300 அடி உயரமான குன்றிலிருந்து, கிளாவுயா எரிமலையின் வாய்க்குள் விழுந்த ஒரு சுற்றுலாப் பயணி, மிகவும் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு பசிபிக்…

நேற்று லியனார்டோ டா வின்சி 500 ஆம் நினைவு நாள்

பாரிஸ் உலகப்புகழ் பெற்ற ஓவியர் லியானார்டோ டாவின்சியின் 500 ஆம் நினைவு நாள் ஆகும். உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி 1452 ஆம் வருடம் இத்தாலி…

அமெரிக்காவுக்கு ஆயுதமாக பயன்படும் எண்ணெய் தடை: ஈரான் அமைச்சர்

டெஹ்ரான்: எண்ணெய் தடை என்பது ஒரு ஆயுதமாக அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சித்துள்ள ஈரான் நாட்டு எண்ணெய் வள அமைச்சர், இதனால் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிற்கு…

வயதை மறைத்தாரா ஷாகித் அஃப்ரிதி?: சர்ச்சையை கிளப்பும் சுயசரிதை

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரிதியின் வயது சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தனது சுயசரிதை நூலில் உண்மையான பிறந்த ஆண்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்…

“குறுகியகால நோக்கில் சவாலானது; நீண்டகால நோக்கில் முக்கியமானது”

புதுடெல்லி: நீண்டகால நோக்கில் இந்தியா எங்களுக்கான மிக முக்கியச் சந்தை என தெரிவித்துள்ளார் ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி டிம் குக். அவர் கூறியுள்ளதாவது, “இந்தியா…

மெய்க்காப்பாளர் தலைவியை திடீரென மணந்த தாய்லாந்து அரசர்

பாங்காக் முடிசூட்டு விழாவுக்கு சில தினங்கள் உள்ள நிலையில் தாய்லாந்து அரசர் மகா வஜிரலோன்கோம் தனது மெய்காப்பாளர் படை தலைவியை திடீரென மணம் புரிந்துள்ளார். கடந்த 70ஆண்டுகளுக்கும்…

எம்சிசி தலைவராக குமார் சங்ககாரா தேர்வு : முதல் பிரட்டிஷ் அல்லாதவர்

லண்டன் எம் சி சி (மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பின்) முதல் பிரிட்டிஷ் அல்லாத தலைவராக குமார் சங்ககாரா தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார். உலக கிரிக்கெட்டில் மிகப் புகழ்பெற்ற கிரிக்கெட்…

பொதுநோக்கத்தின் அடிப்படையிலேயே இம்முடிவை ஏற்கிறோம்: பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள தடைகள் உடனடியாக அமல்செய்யப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் இயக்கம் என்பது…

முட்டுக்கட்டையை நீக்கிய சீனா – இந்தியா நினைத்தது நடந்தது!

நியூயார்க்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. சபை அறிவிப்பதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போட்டுவந்த சீனா, தற்போது தனது முடிவை மாற்றி, ஐ.நா. அவையின் நடவடிக்கைக்கு சம்மதம்…

ஐநா தனது மசூத் அசார் அறிவிப்பில் புல்வாமாவை குறிப்பிடவில்லை : காங்கிரஸ்

டில்லி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி என ஐநா அறிவித்ததில் புல்வாமா தாக்குதல் பற்றி குறிப்பிடாதது ஏமாற்றம் அளிக்கிறது என காங்கிரஸ் கூறி உள்ளது. கடந்த பிப்ரவரி…