Category: உலகம்

இந்திய விமானப்படையிடம் 9 புதிய அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு

அரிசோனா அமெரிக்க்கவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ள அப்பாச்சி ரக 22 ராணுவ ஹெலிகாப்டர்களில் 9 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்காவிடம் இருந்து…

நகரங்களைவிட கிராமப்புறங்களில் உடல் பருமன் பிரச்சினை அதிகம் – ஆய்வு

புதுடெல்லி: உலகளவில் உடல் பருமன் பிரச்சினை நகரங்களைவிட, கிராமப்புறங்களிலேயே அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்த உடல் பருமன் அம்சம் பிஎம்ஐ என சுருக்கமாக…

பேடிஎம் மால் நிறுவனத்தில் தடவியல் தணிக்கை : ஆங்கில ஊடகத்தின் அதிர்ச்சி தகவல்

டில்லி பேடிஎம் மால் நிறுவனத்தில் தணிக்கை நிறுவனம் தடவியல் தணிக்கை நடத்தியதாக எண்டிராக்கர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பேடிஎம் என்பது ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வரும் ஒரு…

இரண்டு முறை உயிர்த்தெழுந்த அதிசயப் பறவை..!

புதுடெல்லி: கடந்த 1,36,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் வாழ்ந்து அழிந்துபோன ஒரு பறவை வகை, பல்லாயிரம் ஆண்டு இடைவெளியில் 2 முறைகள் மீண்டும் மீண்டும்…

பயங்கரவாதத்துக்கு ஆதரவான 1.6லட்சம் கணக்குகள் நீக்கம்! டிவிட்டர் அதிரடி

சான்பிரான்சிஸ்கோ: பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், அதை ஊக்கும்விக்கும் வகையிலும் தகவல் பதிவிட்ட டிவிட்டர் பயனர்களை டிவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கி உள்ளது. சுமார் 1.6 லட்சம் பயனர் களின்…

அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை அழியுங்கள்: வடகொரியாவுக்கு 70 நாடுகள் கோரிக்கை

அணு ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அழியுங்கள், அதற்கான திட்டங்களையும் கைவிடுங்கள் என்று வடகொரிய அதிபருக்கு 70 நாடுகள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளன. அணுஆயுத…

சூதாட்டம் புகார்: இலங்கை வீரர்கள் நுவான் ஜோய்சா, அவிஷ்கா குணவர்த்தனே அதிரடி நீக்கம்!

கொழும்பு: சூதாட்ட புகார் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா குணவர்த்தனே ஆகியோரை சர்வதேச கிரிக்கெட்…

14 வயது சிறுவனை 2முறை பாலியல் வன்புணர்வு செய்த இளம்பெண் கைது!

அயர்லாந்து: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 14 வயது சிறுவனை 2 முறை கற்பழித்த 33 வயது பெண் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் அயர்லாந்து…

உலகத் தரவரிசையில் 8ம் இடம்பெற்ற ஐதராபாத் சர்வதேச விமான நிலையம்

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், உலகின் மிகச்சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியாவின்…

மோடி பிரிவினைவாதிகளின் தலைவர் – அமெரிக்க பத்திரிகையின் கட்டுரை

புதுடெல்லி: பொதுவாக வெளிநாட்டுப் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி நல்லவிதமாக செய்தி வருவதில் கவனம் செலுத்தும் மோடி குறித்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘டைம்’ பத்திரிகையில், ‘பிரிவினைவாதிகளின் தலைவர்’ என்பதாக…