Category: உலகம்

குவாட்டமாலாவில் எரிமலை வெடித்து சிதறியது: 25 பேர் பலி

குவாட்டமாலா: குவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்து சிதறியதன் காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,…

“பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதை நிறுத்து!” :  சவூதி இளவரசருக்கு அல்கொய்தா மிரட்டல்

பெண்களை அடிமைப்படுத்தும் பல சட்டத்திட்டங்களை திருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான். இந்த நடவடிக்கைகளுக்கு உலகம் முழுதும் இருந்து ஆதரவு பெருகி…

சமையல் கலையில் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் நம்பர் ஒன் என்பது நமக்குத் தெரியும். சமையில் கலையிலும் அவர் முத்திரை பதித்திருக்கிறார் தெரியுமா? நார்வே நாட்டில் நடந்து முடிந்த செஸ்…

பயணி விட்ட “பாம்”: அவசரமாத தரையிறங்கிய விமானம்

“பாம்” (வெடிகுண்டு) புரளியால் விமானம் அவசரமாக தரையிறங்கியது உண்டு. ஆனால் ஒரு பயணியின் “பாம்” (வாயு பிரிவது) காரணமாக தரையிறஹ்கிய அதிசய சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்திருக்கிறது. வடமேற்கு…

அமெரிக்காவுடன் வர்த்தகத்துக்கு தடை: சீனா எச்சரிக்கை

அமெரிக்கா வளரும் நாடுகளின் மீது வர்த்தக தடையை செயல்படுத்தினால் சீனா தனது உறவை தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளும் என அறிவித்துள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வர்த்தகம் மீதான…

அமெரிக்க இளைஞர்கள் இடையே மதிப்பிழக்கும் முகநூல் : ஆய்வுத் தகவல்

சான் ஃபிரான்சிஸ்கோ இளைஞர்களிடையே முகநூல் தற்போது மதிப்பிழந்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. உலக அளவில் சமூக தளங்களில் ஃபேஸ்புக் எனப்படும் முகநூல் மிகவும் புகழுடன் விளங்குகிறது.…

சீனாவுக்கு 15 லட்சம் டன் இந்திய சர்க்கரை ஏற்றுமதி

டில்லி சீனாவுக்கு இந்த ஆண்டு சுமார் 15 லட்சம் டன் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது. இந்தியாவில் தற்போது சர்க்கரை உற்பத்தி அதிக அளவில் உள்ளது.…

2027 ல் இந்தியாவில் அதிக செல்வந்தர்கள் உருவாகுவார்களா?

டில்லி வரும் 2027ஆம் வருடத்துக்குள் உலக அளவில் இந்தியாவில் அதிக செல்வந்தர்கள் உருவாகலாம் என ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. உலக புகழ் பெற்ற வங்கிகளில் ஒன்றான ஆப்ரிஆசியா வங்கி…

வட கொரிய அதிபருக்கு ரஷ்யாவின் பரிசு

பியோங்யாங் ரஷ்ய நாட்டு வெளியுறவு அமைச்சர் வடகொரியா சென்று வட கொரிய அதிபரை சந்தித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நடந்த பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர…

அபுதாபி: மின்னணு பரிமாற்றம் மூலம் 62.5 கோடி திர்ஹம் மோசடி….இந்தியர் உள்பட 28 பேருக்கு சிறை

அபுதாபி: அபுதாபியில் மின்னணு பரிமாற்றம் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை அபேஸ் செய்த இந்தியர் உள்பட 28 பேருக்க சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அபுதாபியில் ஒருவரது…