சீனாவில் 3வது ஐ.டி. வளாகத்தை உருவாக்கும் இந்தியா!
பீஜிங்: சீனாவில் தனது மூன்றாவது ஐ.டி. வளாகத்தை கட்டமைத்து வருகிறது இந்தியா. இரு நாடுகளுக்குமிடையிலான துறைசார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது. இந்தியாவின் நாஸ்காம்…
பீஜிங்: சீனாவில் தனது மூன்றாவது ஐ.டி. வளாகத்தை கட்டமைத்து வருகிறது இந்தியா. இரு நாடுகளுக்குமிடையிலான துறைசார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது. இந்தியாவின் நாஸ்காம்…
டில்லி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவில் எந்த ஒரு விளையாட்டு போட்டியையும் நடத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதியற்ற சூழல்…
சமூக வலைதளமான டிவிட்டரை ஏராளமானோர் உபயோகப்படுத்தி வரும் நிலையில், பயனர் களின் பாதுகாப்பையும், வசதிகளையும் கருத்தில்கொண்டு மேலும் பல வசதிகள் ஏற்படுத்தி மேம்படுத்தி வருகிறது. அதுபோல, சர்ச்சைக்குரிய…
இங்கிலாந்தில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்வதற்காக 5000 பேர் கொட்டும் மழையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் கேட்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.…
வார்ஸா: 148 அடி ஆழம் கொண்ட உலகின் மிக ஆழமான நீச்சல் குளம், போலந்து நாட்டின் செக்ஸோனோ என்ற இடத்தில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இதுவரை உலகின் மிக…
இஸ்லாமாபாத்: தனது நாட்டின் 19 மரங்களை குண்டுவீசி அழித்த காரணத்திற்காக, அடையாளம் தெரியாத இந்திய விமானப்படை பைலட்டுகள் மீது, பாகிஸ்தானில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மண்ணில் எந்த தீவிரவாத இயக்கமும் செயல்பட தனது அரசு அனுமதிக்காது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “தேசிய நடவடிக்கை…
ஆப்பிரிக்க நாடான மலாவியில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. தென் கிழக்கு ஆப்பிரிக்க நாடான…
லண்டன் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் உள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான…
கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் காது கேட்காதது போன்று நடித்த தனது 84 வயது கணவரிடம் இருந்து 80 வயது மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.…