சின்னஞ்சிறு நகரில் 900 குழந்தைகளுக்கு எச் ஐ வி தொற்று : பீதியில் பாகிஸ்தான் மக்கள்
ரதோதேரோ, பாகிஸ்தான் பாகிஸ்தானில் ள்ள ரதோதேரோ என்னும் சிறு நகரில் சுமார் 900க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் ஐ வி தொற்று உள்ளது கண்டறியப்பட்டதால் மக்கள் பீதியில்…
ரதோதேரோ, பாகிஸ்தான் பாகிஸ்தானில் ள்ள ரதோதேரோ என்னும் சிறு நகரில் சுமார் 900க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் ஐ வி தொற்று உள்ளது கண்டறியப்பட்டதால் மக்கள் பீதியில்…
உலகத்தின் பணக்காரர்கள் பட்டியல் என்றால் அதில் பில்கேட்ஸ் தான் நினைவுக்கு வருவார். 24 ஆண்டுகள் உலக பணக்காரராகத் தொடர்ந்து முதலிடத்திலேயே இருந்து வந்தாலும் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்…
வெலிங்டன் நியுசிலாந்து நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியுசிலாந்து அமைந்துள்ள பகுதி பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள…
பிரேசில் பிரேசில் நாட்டுக்கு வர இந்தியா மற்றும் சீன நாட்டினர்களுக்கு விசா தேவை இல்லை என அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ அறிவித்துள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில்…
எடின்பர்க், ஸ்காட்லாந்து ஸ்காட்லாந்து எடின்பர்கை சேர்ந்த ஒரு பெண் தெர்மல் காமிரா என்னும் உஷ்ண மானி புகைப்பட கருவி மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதை கண்டறிந்துள்ளார்.…
தாய்லாந்து: தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவரை திருமணம் செய்து கொண்ட தாய்லாந்து அரசர், அவருக்கு அரசிக்குரிய தகுதியை வழங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது அவருக்கு வழங்கப்பட்ட…
லண்டன்:கண்டெய்னர் லாரியில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனாவை சேர்ந்தவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள எசெக்ஸ் நகரில்…
வாஷிங்டன் துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் புரட்சிக்காரர்களை அடக்க அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க ராணுவம்…
லண்டன்: இந்திய பிரதமரின் மையமாக்கும் முடிவு என்பது நாட்டில் ஒரு முடக்குதலை உருவாக்கி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின்…
டில்லி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான கர்தார்பூர் வழித்தட ஒப்பந்தம் இன்று எல்லையில் கையெழுத்தானது. பாகிஸ்தானில் அமைந்துள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவில் சீக்கிய மத நிறுவனர் குருநானக்…