Category: உலகம்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் பலி; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்

சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்தனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் தகவல்…

சீன புத்தாண்டு : தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கோலாகல கொண்டாட்டம்…

உலகெங்கும் உள்ள சீன மக்கள் சந்திர புத்தாண்டை ஜனவரி 29ம் தேதி கொண்டாடி வருகின்றனர். டிராகன் ஆண்டிலிருந்து விடைபெற்று, பாம்பு ஆண்டு துவங்குவதை ஆசியாவில் உள்ள கோடிக்கணக்கான…

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன

குளோரேட் வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருந்ததால் ஐரோப்பாவில் கோகோ கோலா பானங்கள் திரும்பப் பெறப்பட்டன. கோக், ஃபாண்டா மற்றும் ஸ்ப்ரைட் உள்ளிட்ட பல்வேறு வகையான குளிர்பானங்களில்…

4வது காலாண்டில் போயிங் நிறுவனத்திற்கு ரூ. 35000 கோடி இழப்பு… 2019 முதல் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு…

போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி…

அரசு மானியங்கள் மற்றும் கடன்கள் நிறுத்தம்… செலவினங்களை மதிப்பாய்வு செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு…

அமெரிக்க அரசு நிர்வாக செலவினங்களை மதிப்பாய்வு செய்யும் வகையில், ​​கூட்டாட்சி (Federal) கடன்கள் மற்றும் மானியங்களை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அதன்…

DeepSeek AI மாதிரிக்கே உலகளவில் பங்குச் சந்தைகளில் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் கடும் பாதிப்பு

சீனாவின் குறைந்த விலை செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரி DeepSeek R1 வெளியீட்டை அடுத்து உலகளவில் இன்று (ஜன. 28) பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.…

சீன AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek, உலகளாவிய தொழில்நுட்பத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது…

சீனாவின் AI ஸ்டார்ட்அப் நிறுவனமான DeepSeek இதுவரை அதிகம் அறியப்படாத நிறுவனமாகும். இந்த நிறுவனம் கூகிள் மற்றும் OpenAI இன் படைப்புகளுக்கு போட்டியாக ஒரு செயற்கை நுண்ணறிவு…

காஸா போர் நிறுத்தம்: ஹமாஸ் படையினரால் 8பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு !

ஜெருசலேம்: இஸ்ரோல் காஸா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காஸா விடுவிக்கப்பட வேண்டிய பிணைக் கைதிகளில் 8 பிணைக்கைதிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி…

179 பேரை பலி வாங்கிய தென் கொரிய விமானத்தின் இயந்திரங்களில் வாத்துக்களின் எச்சங்கள் கண்டெடுப்பு…

தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடைபெற்ற மிகவும் மோசமான விமான விபத்தில் 179 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று…

அமெரிக்க மண்ணில் ‘புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தல்’ : சட்டவிரோத குடியேறிகள் குறித்து குருத்வாராவில் விசாரணை நடத்தியதால் சீக்கியர்கள் கொந்தளிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடுத்து சட்டவிரோத குடியேறிகள் பலரும் கைது…