Category: உலகம்

சீன பேராசிரியர் அசத்தலாக வரைந்துள்ள ஜல்லிக்கட்டு ஓவியம்! மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் 21ந்தேதி கண்காட்சி

மதுரை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை சீன பேராசிரியர் ஒருவர் அசத்தலாக ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியங்களைக்கொண்டு சீனாவில் கண்காட்சி நடத்தப்போவதாக தெரிவித்துள்ளவர், வரும் 21ந்தேதி…

கொடுமைப்படுத்திய கணவன், சொட்டு மருந்து பயன்படுத்தி கொன்ற மனைவி: 25 ஆண்டுகள் சிறை தண்டனை

வாஷிங்டன்: அமெரிக்காவில், சொட்டு மருந்தை பயன்படுத்தி கணவனை கொன்ற மனைவிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரர் ஸ்டீபன். அவரது மனைவியின்…

மனிதர்களின் வெப்ப நிலை இனி 98.6 டிகிரி கிடையாது : புதிய தகவல்

கலிஃபோர்னியா மனிதர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி என்பது மாறி உள்ளதாக ஒரு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களின் உடல் வெப்பம் சாதாரணமாக 98.6 டிகிரி…

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ பகுதிகளில் பலத்த மழை 

சிட்னி ஆஸ்திரேலியா கண்டத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகும்.…

இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் ஆதரிக்க வேண்டும் : சுந்தர் பிச்சை

நியூயார்க் இஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் இந்தியாவைச் சேர்ந்தவரும் கூகுள் நிறுவன தலைமை அதிகாரியுமான சுந்தர் பிச்சை கூறி உள்ளார். இஸ்லாமியர்களை அமெரிக்காவில் குடியேறக்கூடாது…

8ந்தேதி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்! பரபரப்பு தகவல்கள்…

தெஹ்ரான்: ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80பேர் பலியானதாக ஈரான் தெரிவித்திருந்த நிலையில், அந்த தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள்…

இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு இங்கிலாந்து அரசியின் கவுரவ விருது

லண்டன் இங்கிலாந்து அரசியின் கவுரவ விருது இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ்ப்பெண்ணும் ஆங்கில பாடகியுமான மாதங்கி அருள் பிரகாஷுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட மாதங்கி அருள்…

சிஏஏ விவகாரம், பாமாயில் ஏற்றுமதி: உண்மை பேசுவதால் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும் கவலையில்லை என மலேசியா பிரதமர் கருத்து

கோலாலம்பூர்: சிஏஏ விவகாரத்தில் உண்மையை சொல்வதால் பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, அதை பற்றி கவலையில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார்.…

இங்கிலாந்து இளவரசர் முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல்

லண்டன் இனி இங்கிலாந்து மற்றும் கனடாவில் வசிக்க இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி எடுத்த முடிவுக்கு அரசி எலிசபெத் ஒப்புதல் வழங்கி உள்ளார். இங்கிலாந்து…

இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமளிக்கிறது: நாதெள்ளா கூறியது பற்றி பிரபல நிறுவன அதிகாரி கருத்து

டெல்லி: இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள் வருத்தமளிக்கக் கூடியது, குடியுரிமை சட்டம் மோசமானது என்று மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நாதெள்ளா கூறியிருப்பது வைரலாகி இருக்கிறது.…