கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 5ஆயிரம் பேர் நிவாரணம்….
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய (12ந்தேதி)…
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து இதுவரை சுமார் 5 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய (12ந்தேதி)…
இஸ்லாமாபாத்: மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத்துக்கு மும்பை குண்டுவெடிப்பு வழக்கு உள்பட 3 வழக்குகளையும் சேர்த்து 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாக்கிஸ்தான் நீதிமன்றம்…
லண்டன் : இந்தியாவிலிருந்து தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லய்யா, இன்று இரண்டாவது முறையாக லண்டன் நீதி மன்றத்தில் ஆஜரானார். லண்டன் நீதிமன்றத்தில் அவரை நாடுகடத்த…
டோக்கியோ: ஜப்பான் அருகே நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில் உள்ள பயணிகளுக்கு கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 174 பேருக்கு நோய் தொற்று…
லண்டன் : பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் போயிங் 747 – 436 கடந்த சனிக்கிழமை இரவு நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு பயணமானது. இந்த விமானம் நியூயார்க்…
பீஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் அதிகரித்து வரும் நிலையில், மக்களை வீடுகளுக்குள் வைத்து கதவை வெல்டிங் செய்யும் கொடுமை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி…
டெகரான் அமெரிக்க எதிர்ப்பை மீறி ஈரான் நாட்டில் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள் 4 ஆம் முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமானி…
பீஜிங் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1016 ஆகி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஜுபெய்ங் மாநிலத்தில் உள்ள வுகான் நகரில்…
சிங்கப்பூர்: உலகின் மிகச்சிறந்த சுற்றுலா ஸ்தலங்கள் இடம்பெற்றுள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூருக்கு, சீனாவில் இருந்து பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், சுமார் 25 சதவிகிதம் முதல்…
பீஜிங்: சீனாவை புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.…