Category: உலகம்

கொரோனா வைரஸ் – கூகுள் துவக்கியது தனி வலைதளம்!

நியூயார்க்: கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்காக ஒரு தனி வலைதளத்தை கூகுளின் துணை நிறுவனமான வெரிலி…

ஜெர்மனியைச் சேர்ந்த க்யூர்வேக் நிறுவனம்… கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் தீவிரம் !!!

டூபிங்கன், ஜெர்மனி : கொரோனா வைரஸ் நோய்க்கு குறைந்த வலிமையிலான (Low-Dose) தங்கள் மருந்துகள் சிறந்த பலனை தருவது சோதனையில் நிரூபிக்கப்பட்டால், இந்த மருந்துகளை தற்போதைய தங்கள்…

சிரியப் படகு கவிழ்ந்த வழக்கு – 3 பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறை

இஸ்தான்புல்: சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாய் தப்பிச் சென்றபோது, படகு கவிழ்ந்து, 3 வயது சிரிய குழந்தை அய்லான் குர்தி இறந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு…

நாடுகளை நடுங்க வைத்த கொரோனா…. வீடுகளில் முடக்கப்பட்ட மக்கள்….

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், பல நடவடிக்கைகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில் சில : சிங்கப்பூர்…

பிரான்சில் அரசின் அறிவுரையை ஏற்காத மக்கள்… தடைவிதிக்க அரசு முடிவு….

பாரிஸ் : நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க பிரான்ஸ் போராடி வருவதாக அதன் உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் திங்களன்று தெரிவித்தார், இதனால்…

கொரோனா தடுப்பு மருந்து: ஜெர்மனி பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பிரெடெரிக் லோப்லர் ஆராய்ச்சி மையத்தில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்புகள் தீவிரம் அடைந்துள்ளன. சீனாவில் தொடங்கி கொரோனா, யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 ஆயிரத்துக்கும்…

அமெரிக்கப் பங்குச் சந்தை சரிவின் எதிரொலி : மத்திய ரிசர்வ் வட்டி விகிதம் 0% ஆகக் குறைப்பு

வாஷிங்டன் அமெரிக்கா தனது பங்குச் சந்தை சரிவின் காரணமாக மத்திய ரிசர்வ் வட்டி குறைந்த சதவிகிதமாக 0%ஐ அறிவித்துள்ளது. கொரோனா வைரசால் உலகப் பங்குச் சந்தை கடும்…

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க பள்ளிகளில் யோகா

வாஷிங்டன்: அமெரிக்காவின் அலபாமா மாகாண பள்ளிகளில், யோகா வகுப்புகளுக்கு, 27 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தியானத்துடன் கூடிய யோகா…

ஈஸ்டர் பிரார்த்தனைக்கு நேரடியாக யாரும் வரவேண்டாம் : வாடிகன் நிர்வாகம்

வாடிகன்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்பவர்கள் இல்லாமலேயே பாரம்பரிய ஈஸ்டர் வார நடத்தப்படும் என்று வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள,…

உலகை உலுக்கிய குழந்தை மரண வழக்கில் 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

அங்காரா: உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் படகுகளில்…