யாத்திரைப் பயணங்கள் – பாகிஸ்தானில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!
கராச்சி: பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 179 என்பதாக உயர்ந்துள்ளது. சமீபத்தில், ஈரானிலிருந்து டஃப்டான் வழியாக பாகிஸ்தான் வந்த யாத்ரிகர்களால் இந்தளவு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.…