Category: உலகம்

ஆப்ரிக்காவை மோசமான உணவுப் பஞ்சத்திற்கு இட்டுச்செல்லும் கொரோனா ஊரடங்கு!

ஹராரே: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஆப்ரிக்காவின் பல நாடுகளில் உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆப்ரிக்காவில்…

உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை நிறுத்திய அமெரிக்காவுக்குச் சீனா எதிர்ப்பு

பீஜிங் சீனாவுக்கு ஆதரவாக நடந்துக் கொள்வதாகக் குறை கூறி உலக சுகாதார மையத்துக்கு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியதற்குச் சீனா எதிப்பு தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவும்…

கொரோனா தொற்று : பாகிஸ்தானில் ஊரடங்கு இரு வாரங்களுக்கு நீட்டிப்பு

இஸ்லாமாபாத் கொரோனா தொற்று பாகிஸ்தானில் 5988 ஆகி உள்ளதால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். கொரோனா தொற்று உலகெங்கும் அதிகரித்து வருகிறது.…

பசித்தோருக்கு அரிசி வழங்கும் ஏடிஎம் – வழிகாட்டும் வியட்நாம்…

ஹொனாய் கிழக்காசிய நாடான வியட்நாமில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து பசியுடன் இருப்பவர்களுக்கு ஏடிஎம் இல் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. வியட்நாமில் ஊரடங்கு நடைமுறையில்…

எல்லாம் முடிந்தது என்ற நினைப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்த செவிலியர்கள் – போரிஸ் ஜான்சன் நெகிழ்ச்சி…

லண்டன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தான் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது எல்லாம் முடிந்தது என நினைத்ததாகவும், இரு செவிலியர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னைக்…

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு 1.26 லட்சம் பேர் பலி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், கொரோனா வைரசுக்கு இதுவரை 1லட்சத்து 26ஆயிரத்து 811 பேர் பலியாகி உள்ளனர். அதுபோல, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து,…

“2022 வரை சமூக விலகல் இருந்தால்தான் கொரோனா வைரஸை ஒழிக்க முடியும்”

லண்டன்: வரும் 2022ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடித்தால் மட்டுமே, கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது ஹாவர்ட் பல்கலைக்கழகம். ஹார்வர்டு பல்கலை…

பிரான்ஸில் 15000 ஐ தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை!

பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவலால் பிரான்ஸ் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 15000 ஐ தாண்டிவிட்டது. இது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 24…

வரிசையில் நின்று மளிகைப் பொருட்கள் வாங்கும் கனடா பாதுகாப்பு அமைச்சர்.

ஒட்டாவா கனடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சாஜன் வரிசையில் நின்று மளிகை பொருட்கள் வாங்கினார். கொரோனா பரவுவதை தடுக்க பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.…

சொன்னபடி நிதியை நிறுத்திய டிரம்ப் – அதிர்ச்சியில் உலக சுகாதார அமைப்பு!

வாஷிங்டன்: உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப். கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக…