Category: உலகம்

பூமிக்கு நெருக்கமான புதிய கருந்துளை கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: பூமியில் இருந்து சுமார் ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய கருந்துளை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நம்முடைய சூரிய குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38.21 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 97,399 உயர்ந்து 38,21,917 ஆகி இதுவரை 2,65,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

ஸ்டாலின் பாணி ராஜதந்திரத்தைப் பின்பற்றிய கிம் ஜாங் உன்..?

சியோல்: தனது நெருங்கிய வட்டாரத்தில் ஏதேனும் துரோகிகள் இருக்கிறார்களா? என்பதைக் கண்டறியவே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலைப் பற்றிய எதிர்மறையான தகவல்கள் கசியவிடப்பட்டதாக தகவல்கள்…

வளைகுடாவில் இருந்து இந்தியா வரும் விமானங்களில் விலக்கப்படும் சமூக விலகல்: 2 லட்சம் பேர் திரும்ப ஏற்பாடு

துபாய்: துபாயில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களில் சமூக விலகல் இருக்காது என்பது அதிர்ச்சியை தருகிறது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் சொந்த ஊர்…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37.25 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 82,530 உயர்ந்து 37,25,801 ஆகி இதுவரை 2,58,272 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து – கண்டுபிடித்ததாக அறிவித்தது இஸ்ரேல்..!

ஜெருசலேம்: தற்போது உலகை அதகளப்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், அதற்கான காப்புரிமை மற்றும் அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல்…

கொரோனா: குழந்தைகளை பாதிக்கும் தொடர்புடைய கடுமையான நோய்கள்

கொரோனா பாதிப்புடைய குழந்தை நோயாளிகளில், இன்ஃப்லமேஸன் – INFLAMATION எனப்படும் வலி மற்றும் வீக்கம் கொண்ட அறிகுறிகளுடன் கூடிய புதியவகை நச்சுத் தாக்குதல் உடல்நல ஸ்தம்பிப்பு நோய்…

Remdesivir மருந்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும்: நிர்மல் கே கங்குலி

அமெரிக்காவை சேர்ந்த Major Gileed Science என்ற நிறுவனம் உருவாக்கி வெளியிட்டுள்ள “Remdesivir” என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை பெறும் வழிகளை இந்திய அரசு கண்டறிய வேண்டும்…

பாகிஸ்தானில் கழிவுநீர் அகற்ற கிளீனர்கள் தேவை: கிறிஸ்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்….

கராச்சி: பாகிஸ்தானில் கழிவுநீர் அகற்ற கிளீனர்கள் தேவை என்றும், கிறிஸ்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தானின் கராச்சியில் வசித்து வருபவர் ஜம்சத்…

கொரோனா: புதிய இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயம்

தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள COVID-19 நோயாளிகளுக்கு இரத்தம் உறைதல் மற்றும் இரத்தக் கட்டிகள் தோன்றுதல் என்ற கூடுதல் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. சில கடுமையான நோய்வாய்பட்ட நோயாளிகளைக்…