செவ்வாய் கிரகத்தின் அதிபதியாக எலான் மஸ்க் திட்டம்…
ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோக்களை அனுப்பும் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். இது அறிவியில் புனைக்கதையில் வருவதுபோல் தோன்றினாலும், நிறுவனத்தின் அடுத்த…
ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் செவ்வாய் கிரகத்திற்கு ரோபோக்களை அனுப்பும் திட்டம் குறித்து தெரிவித்துள்ளார். இது அறிவியில் புனைக்கதையில் வருவதுபோல் தோன்றினாலும், நிறுவனத்தின் அடுத்த…
டொமினிக்கன் ரிபப்ளிக் இரவு விடுதி மேற்கூரை இடித்து விழுந்து பலியான 221 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. டொமினிக்கன் தலைநகர்…
நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றில் சுற்றுலா ஹெலிகாப்டர் மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். இறந்தவர்களில் ஸ்பெயினைச்…
26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தஹாவூர் ஹுசைன் ராணாவின் ஒப்படைப்புக்கு பதிலளித்த அமெரிக்கா, தாக்குதல் நடத்தியவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளை…
பிரபல ஸ்பானிஷ் நிறுவனமான சீமென்ஸ் நிறுவனத்தின் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அவரது குடும்பமே பலியாகி உள்ளது. இதுதொடர்பான அதிர்ச்சி வீடியோ…
அமெரிக்க வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக சீன வர்த்தக அமைச்சகம்…
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் (26/11) வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை அமெரிக்காவிடம் இருந்து நாடு கடத்தியது முந்தைய…
வாஷிங்டன்: அதிக அளவிலான வரியை உயர்த்தி, உலக நாடுகளுக்கு அதிர்ச்சையை அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான வரி உயர்வை 90 நாட்கள்…
வாடிகன்: உடல்நலம் தேறி வாடிக்கனில் இருக்கும் போப் பிரான்சிஸ்-ஐ இங்கிலாந்து மன்னர் சார்லஸ் திடீரென சென்று நலம் விசாரித்தார். கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (…
டெல்லி பயங்கரவாதி ராணா அமெரிக்காவில் இருந்து விசாரணைக்காக இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார் கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில்…