தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா விரைவில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்க வட்டாரங்களின்படி, இந்தியாவின் பல்வேறு விசாரணை அமைப்புகளைக்…