கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: இங்கிலாந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதல் கட்டாயம்
லண்டன்: இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல்…