Category: உலகம்

நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலி…!

ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 மாதங்களுக்கு பிறகு ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகி இருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி…

ஊழல் முறைகேட்டுப் புகார் – இம்ரான்கானின் முதன்மை உதவியாளர் பஜ்வா ராஜினாமா!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முதன்மை உதவியாளர் ஆசிம் சலீம் பஜ்வா, ஊழல் முறைகேட்டுப் புகார்கள் காரணமாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். தன் குடும்பத்தினர், வெளிநாடுகளில்…

அமெரிக்க போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தாத டிரம்ப் – உண்மை காரணம் என்ன?

வாஷிங்டன்: தன் தலைமுடி மழையால் அலங்கோலமாகிவிடும் என்ற காரணத்தாலேயே, கடந்த 2018ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள எய்னே-மார்ன் அமெரிக்கர்கள் கல்லறைக்கு செல்வதை தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப்…

கோபம் இருந்தாலும் செளதியை நண்பன் என்று அறிவித்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: ஓஐசி எனப்படும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காஷ்மீர் விவகாரத்தில் சரியாக செயல்படாதபோதும், செளதி அரேபியா எப்போதுமே பாகிஸ்தானின் நண்பன்தான் என்றுள்ளார் இம்ரான்கான். செளதி அரேபியா, பாகிஸ்தானுக்கு…

அன்று ஐபிஎல்; இன்று பிக்பாஸ் – ஸ்பான்சர் அந்தஸ்தை இழந்த சீனாவின் ‘விவோ’

சென்னை: ஐபிஎல் 13வது சீசனில் டைட்டில் ஸ்பான்சர் என்ற அந்தஸ்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்தும் விலகியுள்ளது சீன நிறுவனமான ‘விவோ’. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப்…

வெறுப்புக் கருத்துகளை நீக்குவது தொடரும் – காங்கிரசுக்கு உறுதியளித்த முகநூல் நிறுவனம்!

புதுடெல்லி: முகநூலில் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் நபர்களால் பதியப்பட்ட வெறுப்பை விதைக்கும் கருத்துகள் நீக்கப்படுவது தொடரும் என்று காங்கிரஸ் கட்சியிடம் உறுதியளித்துள்ளது முகநூல் நிறுவனம். இதுதொடர்பான முடிவுகள் தனித்து…

அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் எதிரொலி: மலேசியாவில் இந்தியர்கள் நுழைய தடை

கோலாலம்பூர்: ஹாங்காங்கிற்கு பிறகு, மலேசியா அரசு இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், இந்த வார தொடக்கத்தில், மலேசியா…

அமெரிக்க பதிவர் சிந்தியா டி.ரிட்ச்சீ பாகிஸ்தானிலிருந்து 15 நாட்களில் வெளியேற உத்தரவு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்த மற்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ குறித்து கண்ணியக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்கப்…

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்கதேசத்தில் ஒருநாள் துக்கம்: அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

டாக்கா: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்கதேசத்தில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை காலமானார். அவரது…

118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததன் எதிரொலி: சீனா கடும் எதிர்ப்பு

பெய்ஜிங்: பப்ஜி உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதற்கு சீனா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா…