Category: உலகம்

வயதானவர்களுக்கும் பாதுகாப்பாக செயல்படும் மாடர்னாவின் கோவிட் -19 தடுப்பு மருந்து: ஆய்வு

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, மாடர்னா நிறுவனத்தின் தற்போதைய மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கும் தடுப்பு மருந்து வயதானவர்களுக்கும் மிகவும் பாதுகாப்பானதாக…

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு: வீதிகளில் இறங்கிய மக்கள் போராட்டம்

ரோம்: இத்தாலியில் ஊரடங்கு உத்தரவினை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் 2வது அலை பாதிப்பை ஏற்படுத்தி வருவதால்,…

முகநூல் பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவி விலகல்

டில்லி முகநூல் நிறுவனத்தின் இந்தியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பொது கொள்கை இயக்குநர் அன்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முகநூலில் இந்தியா, தெற்கு மற்றும்…

பாகிஸ்தான் மதரஸாவில் திடீர் குண்டுவெடிப்பு: 7 பேர் பலி, 70 பேர் காயம்

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் நகரின் காலனி பகுதியில் உள்ள ஜாமியா ஜூபீரியா மதரஸாவில் குர்ஆன் வகுப்பின் போது இந்த…

டொனால்ட் டிரம்ப் தோற்றால் மிகவும் வருந்தக்கூடிய நபர் நரேந்திர மோடி..!

இன்னும் சில நாட்களில்(நவம்பர் 3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் கடும்…

முகக்கவசம் அணியாத 460 பயணிகளுக்கு தடை விதித்தது டெல்டா ஏர்லைன்ஸ்

வாஷிங்டன்: டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் முகக்கவசம் அணிய அவர்களின் பயணத்தை தடை செய்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் 400-க்கும் மேற்பட்ட பயணிகள் முக கவசம் அணியும் விதிமுறைகளை…

"கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை" : அதிபர் டிரம்ப் உதவியாளர் பகீர் தகவல்

வாஷிங்டன் : “கொரோனா தொற்றுநோயை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” “கொரோனா தொற்றை நாங்கள் கட்டுப்படுத்தப் போவதில்லை” என்கிறார் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ். தொற்றுநோயை…

அமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தைச் சார்ந்த பலருக்கு கொரோனா!

வாஷிங்டன்: அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸின் வளையத்திலுள்ள 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அவருடைய அலுவலக முதன்மை அதிகாரி மார்க் ஷார்ட்…

கொரோனா இரண்டாம் அலை – ஸ்பெயினில் தேசிய நெருக்கடி நிலை அறிவிப்பு

மாட்ரிட்: கொரோனாவின் இரண்டாம் அலையை தடுக்கும் வகையில், ஸ்பெயின் நாட்டில் தேசிய நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதேசமயம்,…

இந்தியாவை பற்றி இழிவாக பேச்சு: அதிபர் டிரம்ப்புக்கு ஜோபிடன் கண்டனம்

வாஷிங்டன்: இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இழிவாக பேசியதற்கு ஜோ பிடன் கண்டனம் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவபம்ரில்…