Category: உலகம்

அனைத்து வரி வருவாய் நிலுவைகளையும் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றம்

இஸ்ரேல்: அனைத்து வரி வருவாய் நிலுவைகளையும் இஸ்ரேல் பாலஸ்தீனிய ஆணையத்திற்கு மாற்றியுள்ளதாக பாலஸ்தீனிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனிய ஆணையத்தின் தலைவரான ஹூசைன் அல் ஷேக்…

பிரிட்டனில் ராணியைவிட பணக்காரராக வாழும் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்! – கணவரை சூழ்ந்த சர்ச்சை!

லண்டன்: பிரிட்டனில் வேந்தராக பதவி வகிக்கும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக், தனது மனைவியும், நாராயண மூர்த்தியின் மகளுமான அக்சதா மூர்த்தியின் முழுமையான சொத்து…

அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து – ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ: அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,…

டிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாட்டை நீக்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

வாஷிங்டன் அதிபர் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு டிரம்ப் கையெழுத்திட்ட எச் 1 பி விசா கட்டுப்பாடுகள் நீக்க உத்தரவை அமெரிக்க ஃபெடெரல் நீதிமன்றம் நீக்கி உள்ளது.…

அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி சுகாதார பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் என அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது. ஃபைசர்…

குவைத் முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இலவசம்…

குவைத்: குவைத் முழுவதும் உள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் ஷேக் சபா அல் காலித் அல் சபா அறிவித்துள்ளார்.…

புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்த செளதி அரேபியா!

ரியாத்: செளதி அரேபியாவில் மரணமடைந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக கோரப்பட்ட 31 மில்லியன் ரியால்கள் மதிப்பிலான தொகை செட்டில் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மனித வளங்கள் மற்றும்…

இம்மாதம் 29 வரை நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு : லண்டன் நீதிமன்றம்

லண்டன் இம்மாதம் 29 வரை நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப்…

முப்பது ஆண்டுகளுக்கு பிறகு சீனாவுக்கு இந்திய அரிசி ஏற்றுமதி

பீஜிங் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா இந்திய அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடாகும். இந்தியாவில் இருந்து பாசுமதி அரிசி…

இன்னும் அறு ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதன் செல்லக்கூடும் : ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர்

ஜெர்மனி இன்னும் 4 முதல் 6 ஆண்டுகளில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டம் சாத்தியமாகும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனமான…