Category: உலகம்

பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் ஐ.நா.

ஜெனிவா: உலகளவில், காற்றில், பசுமை இல்ல வாயுக்கள் பெரியளவில் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளது ஐ.நா. அமைப்பு. இதன்மூலம், பருவநிலையில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாகவும் அது…

உலகளவில் சிறந்த நகரம் – 62வது இடத்தில் டெல்லி!

புதுடெல்லி: உலகளவில் சிறந்த நகரங்களின் பட்டியலில், இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு 62வது இடம் கிடைத்துள்ளது. கனடாவைச் சேர்ந்த ரிசோனன்ஸ் கன்சல்டன்சி லிமிடெட் என்ற அமைப்பு இந்த ஆய்வை…

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசி உலகளவில் நல்ல முன்னேற்றம்

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிராஜெனிகா இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளும்…

நிலாவில் இருந்து பாறைகளை சேகரித்து ஆராய்ச்சி: புதிய திட்டத்தில் இறங்கிய சீனா

பெய்ஜிங்: 40 ஆண்டுகளில் முதல் முறையாக நிலாவில் இருந்து பாறைகளை கொண்டு வந்து ஆராய்ச்சி செய்யும் திட்டங்களில் இறங்கி இருக்கிறது சீனா. கடந்த 40 ஆண்டுகளில் சீனா…

மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி

புதுடில்லி: மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா. இவருக்கு வயது 66. கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பரிக்காவில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா…

2000 ஆண்டுகள் முன்பு எரிமலை வெடிப்பில் இறந்த 2 மனிதர்களின் உடல்கள் – இத்தாலியில் தோண்டியெடுப்பு!

வெனிஸ்: கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்னதாக, இத்தாலியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 2 நபர்களின் உடல் மிச்சங்களைக் கண்டறிந்துள்ளனர் அகழ்வாராய்ச்சியாளர்கள். இத்தாலியின் போம்ப்பீ என்ற இடத்தில்,…

டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பொது முடக்கம்: பிரிட்டன் அரசு முடிவு

லண்டன்: பிரிட்டனில் வரும் 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்து கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. உலகின் பல நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விடவில்லை. அங்கு…

ரஷியாவில் புதியதாக 24,581 பேருக்கு கொரோனா பாதிப்பு: 401 பேர் உயிரிழப்பு

மாஸ்கோ: ரஷியாவில் 24 மணி நேரத்தில் 24,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த…

அதிபர் தேர்தல் விவகாரம் : பென்சில்வேனியாவில் டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய…

நாடென்ன செய்தது உனக்கு என்பதை விட நீ என்ன செய்தாய் என்பது முக்கியம் என்று கூறிய ஜான் எப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட தினம்

ஜான் எப் கென்னடி : 1963, நவம்பர் 22 நண்பகல் 12:30 மணி தனது மனைவியுடன் பயணம் செய்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி…