Category: உலகம்

அமெரிக்க பல்கலை நுழைவு தேர்வில் 1600 க்கு 1600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த சென்னை மாணவர்

சென்னை : வெளிநாட்டு பல்கலைக்கழங்களில் படிக்க ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தகுதித்தேர்வான சாட் தேர்வில், சென்னையை சேர்ந்த மாணவர் 1600 க்கு 1600 மதிப்பெண்கள் பெற்று சாதனை…

உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா வைரஸ் என்ன விளைவுகளை உண்டாக்கும் ?

சென்னை : லண்டனில் இருந்து வருபவர்களை பார்த்து தெறித்து ஓடவைத்திருக்கும் உருமாற்றம் பெற்று பரவி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் என்ன விதமான பாதிப்பை ஏற்படுத்தும் அதனால்…

உலகின் மிகப் பெரிய  10 செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து கீழிறங்கிய முகேஷ் அம்பானி

டில்லி இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி உலகின் 10 மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் இருந்து கீழிறங்கி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பில்…

மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு ரூ.161 கோடிக்கு விற்பனை

லாஸ் ஏஸ்சல்ஸ்: மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் அரசன் என்று…

இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து தகவல்

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு பயன்படுத்த முதன்…

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்நாட்டின் லூசோன் தீவில் உள்ள படங்காஸ் மாகாணத்தை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும்- இங்கிலாந்து உறுதி

இங்கிலாந்து: புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு ஆஸ்ட்ராஃஜெனிகாவின் தடுப்பூசி பயனுள்ளதாக அமையும் என்று இங்கிலாந்து அரசு உறுதி அளித்துள்ளது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜை தலைமையிடமாகக் கொண்ட பிரிட்டிஷ்…

மெக்காவில் உள்ள புனித காபா கதவை வடிவமைத்தவர் மரணம்

ஸ்டுட்கர்ட், ஜெர்மனி : உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களின் புனித தலமான மெக்காவில் உள்ள பெரிய மசூதியின் மையப்பகுதியாக இருக்கும் புனித காபா-வின் கதவை வடிவமைத்த…

இத்தாலி – 100 மில்லியன் யூரோக்களை நஷ்டஈடாக கேட்கும் கொரோனா பாதித்த குடும்பத்தினர்!

ரோம்: இத்தாலி நாட்டில் கொரோனா தொற்றால் மரணித்த 500 நபர்களது குடும்பத்தினர், தங்களுக்கு 100 மில்லியன் யூரோக்கள் நஷ்டஈடு தர வேண்டுமென்று கோரி, அந்நாட்டு பிரதமர், சுகாதார…

பிரிட்டனில் இருந்து கொரோனாவுடன் டில்லி வந்த பெண் ஆந்திராவுக்கு ரயிலில் பயணம்

அமராவதி பிரிட்டனில் இருந்து கொரோனா பாதிப்புடன் வந்த பெண் ஒருவர் சோதனையை மீறி ரயிலில் ஆந்திரா சென்று அங்குக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் ஆசிரியையாகப் பணி புரியும்…