Category: உலகம்

பெரும் அவமானம்: முன்ளாள் அதிபர் ஒபாமா, துணை அதிபர் மைக்பென்ஸ் கண்டனம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த செயல் தேசத்திற்கு பெரும் அவமானம் என்றும், டிரம்பின் ஆதரவாளர்களின் செயல்களுக்கு துணை அதிபர் மைக்…

வலது சாரிகளால் குழப்பம் அடைந்துள்ள அமெரிக்க ஜனநாயகம் : பிரியங்கா காந்தி

டில்லி அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்றுள்ள கலவரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதை ஒட்டி டிரம்ப்…

வன்முறை தூண்டும் தகவல்கள்: டிரம்பின் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள்  முடக்கம்

வாஷிங்டன்: வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் பரப்பியதால், அதை உடடினயாக நீக்கிய சமூக வலைதள நிறுவனங்கள், அவரது கண்குகளை முடக்கி வைத்துள்ளன. சமீபத்தில்…

இதுதான் டிரம்ப் மரபு : அமெரிக்க ஊடகம் அதிரடி விமர்சனம்

வாஷிங்டன் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நடத்திய கலவரங்களுக்காக டிரம்பை அமெரிக்க ஊடகமான வாஷிங்டன் போஸ்ட் கடுமையாகச் சாடி உள்ளது. ஜார்ஜியா மாகாண தேர்தல் முடிவுகள் வெளியானதால் ஜோ…

டிரம்ப் ஆதரவாளர்களால் அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை: துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், வன்முறையாளர்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.…

டிரம்ப் பதிவுகளை நீக்கிய டிவிட்டர் மற்றும் யு டியூப்

வாஷிங்டன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுகளை டிவிட்டர் மற்றும் யு டியூப் நீக்கி உள்ளது. அமெரிக்காவில் ஜோ பைடன் இறுதி வெற்றி உறுதி…

அமெரிக்கத் தலைநகரை முற்றுகையிட்ட டிரம்ப் ஆதரவாளர்கள்

வாஷிங்டன் நேற்று ஜார்ஜியா தேர்தல் வாக்கெடுப்பு முடிவில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்கத் தலைநகரை முற்றுகை இட்டனர். நடந்து முடிந்த…

சிட்னி டெஸ்ட் போட்டி முதல் முறையாக களமிறங்கியிருக்கும் பெண் நடுவர்

சிட்னி : இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. மழை காரணமாக தடைபட்டுள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலிய…

தென் கொரியாவில் உருமாறிய கொரோனா தாக்கம்: பிரிட்டன் விமானங்களுக்கான தடை ஜனவரி 21 வரை நீட்டிப்பு

சியோல்: உருமாறிய கொரோனா தொற்றின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடையை மேலும் 2 வாரங்கள் தென்கொரியா நீட்டித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு…

பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து..!

லண்டன்: பிப்ரவரி 20ம் தேதி வரை இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரக சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனா…